Tag Archives: பொது

காலி… காலி….9500 காலி – நிஜத்தைத் தான் காட்டுகிறதா – இந்த தினமலர் காணொளி ….. !!! ???

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாடர்ன் தியேட்டர்ஸின் நிஜ சர்வாதிகாரி டி.ஆர்.சுந்தரம் …..!!!

This gallery contains 2 photos.

…………………………………………………….. …………………………………………………….. ………………………………………………….. மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் மாதச்சம்பளம் தான்… கருணாநிதி, எம்.ஜி.ஆர் … உட்பட…!!! மாடர்ன் தியேட்டர்ஸ் – கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு தாய்வீடு! திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிலை மாறும் உலகில் நிலைக்கின்ற கனவு –

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை தற்செயலாக கேட்க நேர்ந்தது…. அற்புதமான கருத்துச் செழிவுடன், வட இந்திய இசையமைப்பாளர்களான மனோஜ்-க்யானின் – உருக்கமான ஒரு மெட்’டில், யேசுதாஸ் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கிறார். துவக்க கால திரைப்படக் கல்லூரி மாணவரான ஆபாவாணன், தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து – எழுதி, இயக்கி, தயாரித்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விவேகானந்தர் – வேகமாகவும், ஆழ்ந்தும் படித்தது எப்படி …??? ஓஷோ சொல்கிறார் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார். இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார். ‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘ ‘ டுஷ்சென் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாஸ்திரமும், சம்பிரதாயங்களும் – ரமண மகரிஷியின் வார்த்தைகளில் …..

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………………………………… பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்… சம்பிரதாயமும் வேண்டாம்… மணிகளும் வேண்டாம்… மந்திரமும் வேண்டாம்… நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்… அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு… ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்….. முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்… அவருக்கு சேவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடையாரும் நானும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில், பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மூக்குடைவது முதல் தடவையல்ல …!!!

This gallery contains 3 photos.

………………………………………………………………. ……………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்கா ஈரானிடம் உதை வாங்குவதும், அசிங்கப்படுவதும் இது முதல்முறை அல்ல… ஏற்கெனவே ஈரானிடம் வம்புக்குப்போய் அமெரிக்கா அசிங்கபட்டு திரும்பிய சம்பவம் ஒன்று உண்டு….. இன்றைய் இளையதலைமுறை இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மன்னராட்சியில் இருந்த, ஈரானில் – 1979 ஜனவரி மாதம், இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக