வலைப்பதிவு தொகுப்புக்கள்

ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா’வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி ……

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. இந்த அற்புதமான காட்சிகளை 1930-களிலேயே வண்ணத்தில்படம் பிடித்தவர் Jack Cardiff, world-recognised(and Oscar-winning) master of Technicolor…. ……………………… ………………………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????

This gallery contains 2 photos.

…………………………….. ……………………………………………………………………………………………………………………………………… ஒரு நாள் உங்கள் உடல் கெட்டுப் போய்விடும். ஒரு நாள் நீங்கள் இறந்து போவீர்கள். ஆனால் அந்த நேரத்தில் தியானம்/தவம் செய்ய நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் நமது கைநழுவி போய் விட்டிருக்கும். ஆனால் இப்போதோ நமது உடல் இங்கேயே இருக்கிறது. நாமும் இன்னும் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே இப்பவே இறந்து போகலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………. ………………………………………………………………………………………………………………………. விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் – தயவு செய்து, எக்காரணத்தை முன்னிட்டும் அதிமுக-வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்காதீர்கள்… உங்கள் அடிப்படை லட்சியத்தையே அது அர்த்தமற்றதாக –ஆக்கி விடும். புதிய தமிழகத்தை, ஊழலற்ற, ஜாதி-மத, இன வேற்றுமைபார்க்காத இனிய தமிழகத்தை உருவாக்க – மனதார வாழ்த்துகிறோம்…. மக்களும், மகேசனும் – என்றும் உங்களுக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் )

This gallery contains 1 photo.

………………………………………………………………………… …………………………………………………………………………. …………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

-மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!!

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………… ………………………………….. வித்தியாசமான ஒரு பதிவு …!!! விக்கிரமாதித்தனும் வேதாளமும் – ………………………. மூன்று சுகுமாரிகளில் – யார் அதிக மென்மையானவர்? விக்ரமாதித்த மன்னன் மீண்டும் அந்த முருங்கை மரத்திற்குச் சென்று, வேதாளத்தைத் தன் தோளில் சுமந்துகொண்டு, மீண்டும் அந்தத் துறவியை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் நடந்து செல்கையில், அவன் தோள் மேலிருந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!

This gallery contains 1 photo.

………………….. முல்லா நசீருத்தீன் – அவரைப்பற்றிய கதைகளுக்காகவும், நாட்டுப்புறப் பாடல்களுக்காகவும் புகழ் பெற்றவர்.முல்லா நசீருத்தீன் 13-ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் என்று சொல்லப்படுகிறது…. நம்ம ஊர் தெனாலிராமன் கதைகள் போல்,அவரைப்பற்றியும் பல வேடிக்கையான கதைகள் உண்டு. கீழே ஒன்று – ………………………………….. முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………… `சப்தரிஷி சாஸ்திரம்’ என்று சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு பிரமாண்டமான சாஸ்திரம். இவ்வுலகிலே ஆதிகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள், இனிமேல் பிறக்கப்போகிறவர்கள் ஆகிய எல்லாருடைய ஜாதகங்களின் பிரதிகளும், அவற்றிற்கு மிக நுட்பமான ஆயுள் பலனும் இந்த சாஸ்திரத்தில் உண்டாம்! என் மாமன் ஒருவர் கொடிய நோயினால் வருந்திக் கொண்டிருந்தார். அவர் மேற்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்