Tag Archives: கண்ணதாசன்

மாடர்ன் தியேட்டர்ஸின் நிஜ சர்வாதிகாரி டி.ஆர்.சுந்தரம் …..!!!

This gallery contains 2 photos.

…………………………………………………….. …………………………………………………….. ………………………………………………….. மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் மாதச்சம்பளம் தான்… கருணாநிதி, எம்.ஜி.ஆர் … உட்பட…!!! மாடர்ன் தியேட்டர்ஸ் – கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு தாய்வீடு! திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று. பாசமலர்…..திரைப்படம். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இந்தப் பாடலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவலைகள் காணாமல் போக கண்ணதாசன் தரும் அருமருந்து…!!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. 1. வாழ்ந்தவன் வீழ்ந்துவிட்டால், அவன் குடும்பம் கூடச் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும், இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ள வ்ரையில் – யானைச் சவாரி தான் கிடைக்காதே தவிரக் கழுதைச் சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் வராது. 2. அடிக்கடி தவறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு ஜென் கதை ….!!!

This gallery contains 1 photo.

…………………………….. ………………………………………………………………………………………… வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான். தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாமே முடிஞ்சு போச்சு. எதுவும் சரியில்ல மனைவி சரியில்ல பிள்ளைங்க சரியில்ல தொழிலில் தோல்வி வீதியில் நான் நடந்து போகும் போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………….. இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌. இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு; தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌. தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு; நீந்த தெரிந்து விடும்‌. கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌. ………………………………… முடியாது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசனின் “விதியும்-மதியும் ….”

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” காமம் ” – கவிஞர் கண்ணதாசன் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………….. மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற  ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன. நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது. ………….காமத்தை பற்றி இந்துமதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,