Tag Archives: கண்ணதாசன்

ஸ்ரீவித்யாவின் கண்கள் – யோசிக்க வைக்கும் கண்ணதாசனின் வரிகள் … … !!!

This gallery contains 1 photo.

………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………. விரிவாக, வரி வரியாகப் படிக்கும்போது வியக்க வைக்கின்றன – பிரமிக்க வைக்கின்றன – கவிஞர் கண்ணதாசனின் கருத்துகள் …. ……………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வைரமுத்து சொன்ன, கண்ணதாசன் பற்றிய பல வருட ரகசியம் … !!!

This gallery contains 1 photo.

…………………………. ………………………… …………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாடர்ன் தியேட்டர்ஸின் நிஜ சர்வாதிகாரி டி.ஆர்.சுந்தரம் …..!!!

This gallery contains 2 photos.

…………………………………………………….. …………………………………………………….. ………………………………………………….. மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் மாதச்சம்பளம் தான்… கருணாநிதி, எம்.ஜி.ஆர் … உட்பட…!!! மாடர்ன் தியேட்டர்ஸ் – கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு தாய்வீடு! திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று. பாசமலர்…..திரைப்படம். இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இந்தப் பாடலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கவலைகள் காணாமல் போக கண்ணதாசன் தரும் அருமருந்து…!!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. 1. வாழ்ந்தவன் வீழ்ந்துவிட்டால், அவன் குடும்பம் கூடச் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும், இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ள வ்ரையில் – யானைச் சவாரி தான் கிடைக்காதே தவிரக் கழுதைச் சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் வராது. 2. அடிக்கடி தவறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஒரு ஜென் கதை ….!!!

This gallery contains 1 photo.

…………………………….. ………………………………………………………………………………………… வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான். தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாமே முடிஞ்சு போச்சு. எதுவும் சரியில்ல மனைவி சரியில்ல பிள்ளைங்க சரியில்ல தொழிலில் தோல்வி வீதியில் நான் நடந்து போகும் போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………….. இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌. இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு; தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌. தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு; நீந்த தெரிந்து விடும்‌. கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌. ………………………………… முடியாது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,