Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி ……

…………………………………………….. ………………………………………………. பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி விட்ட இந்த நாட்களில், உண்மையான, மென்மையான அந்தக்கால இசையை மீண்டும் புதிதாக கேட்கவும் முடியுமோ என்று ஏங்கியிருந்தபோது, பௌர்ணமி நிலவு போன்ற – முழுமையும், குளுமையும் தரும் இந்தப்பாடலை கேட்க நேர்ந்தது…. 83 வயதிலும், வற்றாத ஜீவ நீரூற்றாக, இளையராஜா அவர்கள் மஞ்சணத்தி என்கிற தமிழ்ப் … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— உள்ளுணர்வா …அறிவியலா …??? எது சரி .. ???

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. ஒருமுறை சார்லஸ் டார்வினுக்கும் அவர் நண்பருக்கும் ஒரு பெரிய விவாதம்…… உள்ளுணர்வா அறிவியலா??? என்பது அந்த விவாதம்….. அறிவியல் தான் என்றார் டார்வின் – உள்ளுணர்வு தான் என்றார் நண்பர்….. இவ்விவாதம் நடைபெற்றது ஒரு மிருகக்காட்சி சாலையில்…… ………….. அவர்கள் நடந்துக்கொண்டே தீவிரமாக விவாதிக்கொண்டே வருகையில் கண்ணாடியால் ஆன ஒரு பாம்புக் கூண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சந்தோஷப்பட்டு விடாதே – இடையில் எவனாவது தட்டி விடுவான் …..60 வருடங்களுக்கு முன், சிவகுமார் கற்றுக்கொண்ட முதல் பாடம் … !!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………. 1964 ஜூலை 22-ம் தேதி ஏவிஎம்மில் முதன்முதலாக மேக் அப் டெஸ்ட். ஸ்டுடியோவுக்குள் செல்ல கொஞ்சம் கெளரவமான உடை இருக்க வேண்டும் என்று எழும்பூர் நெடுஞ்சாலை சிக்னலிலிருந்து மேற்காகச் செல்லும் கெங்குரெட்டி ரோடில் GAYLORD என்ற தையல் கடையை வக்கீல் நண்பர் பாலா பழனூர் அறிமுகம் செய்து வைத்தார். ‘லாங்கிளாத்’-தில் வெள்ளை முழுக்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மா உணவகம் – இன்றைய நிலை ….

This gallery contains 6 photos.

………………………………….. ………………………………………….. …………………………………………. ……………………………………. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு அபூர்வ மனிதரின் பேட்டி – ” நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். அதுலே பெருமைப்படுகிறேன், அதைப் பற்றி எனக்கு – கர்வமும், ஒருவித தலைக்கனமும் கூட உண்டு….”

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. `தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்புகளை ஏற்றுள்ளதோடு, அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் சந்திரபாபு. அதுமட்டுமல்ல, நடன ஆசிரியராகவும், பின்னணிப் பாடகராகவும் பணிபுரிந்திருக்கிறார். இதுவரை யாருமே செய்யத் துணிந்திராத ஒரு பெரும் சாதனைதான் இது. இந்தப் படத்தில் ஊமையாக வரும் சந்திரபாபுவின் உணர்ச்சி மிக்க நடிப்பைப் பார்த்த பிறகு, இந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் – ( அஜயன் பாலா சிறுகதை … )

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………….. ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள் ஊஞ்சல்கட்டிக்கொண்டது. பண்டிகைக்காலஙகளுக்கென்றே முளைக்கும் விசேஷ றெக்கை இப்போதே துளிர்விட்டது போல கண்ணாடியை எடுத்து ஜன்னலருகே கொண்டுவந்து வைத்து தன் முகத்தை பார்த்தாள். கன்னத்தில் மினுக்கம் கூடி சிமிட்டியது. கண்ணாடியில் தனக்கு தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துன்பம் நேர்கையில் ………..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூடஇந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியைபெறவில்லை… ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலைபடத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாரதிதாசனின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்