……………………………………

…………………………………….
.
……………………………………………………………………………………………………………………………………….
……………………………………

…………………………………….
.
……………………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்….
ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும்.
தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது …
மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …
இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை