” Rahul Gandhi IN or OUT ….??? “

Why the Congress Leader Still Matters… ??? – Rajdeep Sardesai Speaks Out….

………………………………………..

………………………………………………………………………………..

……………………………………………………………………………………………………………………………………………………

…………………………………………….

Proof of Pellet gun shot –

……………………………………………………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல், அரசியல்,, அரசியல்வாதிகள், Uncategorized | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தரின் கடைசி நாள் …..!!!

This gallery contains 2 photos.

……………………………………………… ………………………………………………… ………………………………………………. அவர் தம் சீடர்கள் அனைவரையும் அழைத்தார்… புத்தர் இறந்த போது இது நிகழ்ந்தது… ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்களிடம் பேசும்போது வழக்கமாக அழைப்பதைப் போலவே அழைத்தார்…. அவர்கள் எல்லாரும் கூடினார்கள்… அப்போது அவரது மரணம் குறித்து அவர்களில் எவரும் சிந்தித்தும் பார்க்கவில்லை…. அப்போது புத்தர் சொன்னார்… “இதுதான் உங்களுக்கு என் கடைசி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொந்தளிக்கும், கொதிக்கும் – இளைஞர் கூட்டம் …. !!! – இது எங்கே போய் முடியும் … ???

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நடுக்கடலில் – பேய்க் கப்பல் –

This gallery contains 1 photo.

……………………….. …………………………. நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்…. !!!! 1872-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மேரி செலஸ்டி – கப்பல், இத்தாலியின் ஜெனோவாவுக்கு 1,700 பீப்பாய்கள் மதுபானங்களுடன் புறப்பட்டது. கப்பலில் கேப்டன் பெஞ்சமின் பிரிக்ஸ் (Benjamin Briggs), அவரது மனைவி, மகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 10 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆசைமுகம் – ( பெருமாள் முருகன் சிறுகதை )

This gallery contains 1 photo.

……………………………………………………. ………………………………………………. சரஸ்வதி எதையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. காதுகளில் துண்டு துண்டாக விழுந்தவற்றை வைத்து ஊகம் செய்தாள். ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் அர்விந்த் சுவாமியைப் பற்றிய செய்தி, பேட்டி அல்லது எதுவோ வந்திருக்கிறது. அதில் ஒரு வரி படிப்பதும் சரஸ்வதியை ஒரு பார்வை பார்ப்பதும், பின் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு சிறு சத்தத்தோடு சிரிப்பதுமாக இருந்தனர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1870-களில் ஸ்ரீரங்கமும், மதுரையும் …..அழகான பழைய புகைப்படங்கள் …!!!

This gallery contains 4 photos.

……………………………………. ………………………………………… 1870–1890 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படம், திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலின் ராஜகோபுரங்களில் ஒன்றை அதன் முழுக் கம்பீரத்துடன் பதிவு செய்கிறது. கோபுரத்தை நோக்கிச் செல்லும் தெருவின் இருபுறமும் ஓலைக்கூரை வீடுகள், பக்தர்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் இயல்பான காட்சிகள், ஆன்மிகமும் சமூக வாழ்வும் எவ்வாறு ஒன்றிணைந்திருந்தன என்பதை அழகாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொள்ளை அடித்தவர்களையே போட்டுக் கொடுத்த ஒரு வித்தியாசமான கொள்ளை ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………… சிபி-சிஐடி தனது தீவிர விசாரணையை துவங்கியவுடன் ,கொள்ளை, கொள்ளை என்று கூக்குரலிட்ட கயவர்களின் கொட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்த கொள்ளை பூதமே பங்காளிகள் அனைவரையும் ஒவ்வொருவராக காட்டிக்கொடுக்கத் துவங்கி விட்டது. 100 கோடி மதிப்புள்ள பழனி கோவில் நிலத்தை கொள்ளையடிக்க முயன்ற தவெக அறநிலையத்துறை அமைச்சர் – என்று குற்றம் சாட்டி, விஜய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்