தனித்து நின்று திமுகவை வீழ்த்துவாரா விஜய் …??? – Thuglak Ramesh …

…………………………………..

………………………………..

………………………………..

……………………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுரண்டை ஜமீன் – உருவானது எப்படி … ???

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………….. ……………………………………. தமிழ் நாட்டில் ஜமீன்கள் பெரும்பாலும் உருவானது இப்படித்தான் ….!!! சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ப்போ… பொய் சொல்றே..!!!

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………. ”என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது. ”ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ..? இருக்கிற கடவுள்களுக்குள்ள நடக்கற ஏழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. சரக்கப் போடுறா… சரக்கப் போடு!” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

 ” நான் நிர்வாணமாக நடக்கத்தயார் ” – நாஞ்சில் சம்பத் சவால் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. ……………………………………………………. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவலைகள் காணாமல் போக கண்ணதாசன் தரும் அருமருந்து…!!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. 1. வாழ்ந்தவன் வீழ்ந்துவிட்டால், அவன் குடும்பம் கூடச் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும், இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ள வ்ரையில் – யானைச் சவாரி தான் கிடைக்காதே தவிரக் கழுதைச் சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் வராது. 2. அடிக்கடி தவறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

” காதலர் தினம் “- குறித்து சுஜாதா சொன்ன சுவாரஸ்யமான சம்பவங்கள் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………… …………………………………………………………………………………………………. சுஜாதா சொன்னது – இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும் வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம். காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் – தேவையற்ற ஒரு எமோஷன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோ விற்கும், குருமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் – மற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி சொல்கிறார் – பல வருடங்கள் கூடவே இருந்த துக்ளக் ரமேஷ் ….. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………… …………………………………………….. ஆசிரியர் “சோ” அவர்களுடன் பல வருடங்கள் பழகிய, துக்ளக் அலுவலகத்தில் பணிபுரிந்த துக்ளக் ரமேஷ் அவர்கள் சோ பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பேட்டியில் சொல்கிறார் – …………………………………………………………………………………. . …………………………………………………………………………………………………………………….……………………….…….

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக