துன்பம் நேர்கையில் ………..!!!

……………………………………………

………………………………………………

ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.
கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூட
இந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியை
பெறவில்லை…

ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”
என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலை
படத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர்.

இந்த பாரதிதாசனின் பாடலுக்கு, தனிப்பட இசையமைத்தவர்
திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள்.

பின்னால், அந்தப் பாடலை இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்கள்
“ஓர் இரவு” திரைப்படத்திற்காக, அதே மெட்டுடன் பயன்படுத்திக்கொண்டார்.
இந்தப்பாடல் புகழ்பெற அந்தப்படமும், படம் புகழ்பெற இந்தப்பாடலும்
காரணமாகியது….!!!

ஓர் இரவு படத்தில் வரும் பாடல் காட்சியின் காணொலியை
கீழே தந்திருக்கிறேன்….

அதற்கு முன்னால், இந்தப்பாடலுக்கு இசையமைத்த அனுபவத்தை
தேசிகர் அவர்களே சொல்லும் ஒர் காணொளி ….

………………………………………….

……………………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

SP வேலுமணி பின்வாங்கிய பின்னணி, விஜயபாஸ்கர் எடுக்கப் போகும் முடிவு – புகழேந்தி பேட்டி ….

This gallery contains 2 photos.

……………………………………………….. ………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

–யாராவது சொல்லி இருந்தால் …. நம்பி இருப்போமா … ???

This gallery contains 3 photos.

…………………………………………………………………………. …………………………………………………………………………………… 1999-ஆம் ஆண்டு ரிலீஸான “துள்ளாத மனமும் துள்ளும் ” ,ஹிட் பாடல்களால் வெற்றி பெற்ற ஒரு விஜய் திரைப்படம் ….. – இசையமைப்பு மெலடி மன்னன் எஸ்.ஏ.ராஜ்குமார்…. அந்த சமயத்தில் நடந்த, ஜெயா டிவியால், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட கல்லூரி மாணவர்களின் ஒரு சங்கமம்… அந்த மேடையில், லக்ஷ்மண்-ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்டிராவில், விஜய் ஒரு பாடலைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— இளம் வயதில், ஜெயலலிதா’வை திருமணம் செய்துகொள்ள விரும்பியவர் …. !!!

This gallery contains 2 photos.

…………………………. …………………………… எழுபதுகளில் ஜெயலலிதா, ‘ ஆனந்த விகடனில்’ ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

—கடல் பயணங்களுக்கு …..

This gallery contains 1 photo.

…………………………………………………… …………………………………………………… வித்தியாசமான விஷயம் ஒன்று கிடைத்தது ….. கீழே – ……………………………….. 15,16ம் நூற்றாண்டுகளில் மாதக்கணக்கிலான கடல் பயணங்களுக்கு எப்படி உணவை கொண்டுபோவார்கள் என படித்தேன்… மரபீப்பாய் தான் அன்றைய பிளாஸ்டிக் பாட்டில். அதில் வெடிமருந்து, தண்ணீர், உணவு எல்லாம் கொண்டுபோவார்கள். ஒரு மரபீப்பாயில் கீழே ஏராளாமான உப்பை இடுவார்கள். அதன்பின் 440 கிராம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

—திமுகவின் தூண்கள் நான்கு ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………. வலைத்தளத்தில் திரு.ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு அரசியல் கட்டுரையை பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்ததால், எழுதியவருக்கு நன்றி சொல்லிகொண்டு, கீழே பதிப்பிக்கிறேன். ……………………………………………………………………………………….. திமுகவின் தூண்கள் நான்கு : 1. பிராமண எதிர்ப்பு 2. ஜாதி அரசியல் 3. கூட்டணி கட்சிகள் 4. மைனாரிட்டி வாக்குகள். இந்த நான்கு தூண்களையும் ‘ண்ணா உடைத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இங்கே மட்டும் ஒரே ஒரு மேஜர் தான் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………. வெளியில் எப்படியோ – தமிழ்த் திரையுலகைப் பொருத்த வரையில், மேஜர் என்றால் அது மறைந்த, மறக்கவொண்ணாத நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களை மட்டுமே குறிக்கும்….. அவரைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்பவர் நடிகர் திரு.சிவகுமார் அவர்கள். ………………………………………………….. இந்தியாவின் வட எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களை சந்திக்காமல் – எந்த ராணுவ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக