………………………………

………………………………
இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும்…..எதுவும் நடக்கும் …. !!!
………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………
………………………………

………………………………
இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும்…..எதுவும் நடக்கும் …. !!!
………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………. …………………………. கேள்வி: சமீப காலமாக, மனதைக் கடந்து போய், மனதை விட அதிக அனுபவம் பெறும் ஏக்கம் எனக்குள் வளர்வதாக, நான் உணர்கிறேன். அது ஒரு நீண்ட செயல்முறை போலத் தோன்றுகிறது. அதற்கு, அதிக காலம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா? ஓஷோவின் பதில்… அஜித் யாமா ! “மனதைக் கடந்து செல்லும் ஏக்கம் மட்டுமே, … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………………………………. ……………………………………………………………………. நகரத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப் போயிடணும். மனசுக்குப் புடிச்ச இடமா பார்த்து கொஞ்சம் நிலம் வாங்கணும். ஐநூறு மாடுகள் வளர்க்க, மேய்க்கத் தகுந்த இடமா வாங்கணும். அதாவது பால்பண்ணை. கொஞ்சம் தள்ளி பெரிசா ஒரு தோப்பு ஏற்படுத்தணும். குரங்குகளை அங்கு குடியேற வைக்கணும். கொஞ்சம் தொலைவா நின்னுகிட்டு அந்த குரங்குகளை வேடிக்கை பார்க்கணும். பிறகு … Continue reading
This gallery contains 2 photos.
……………………………… …………………………………………………………………………….. …………………………………………………………………………………………………………………….. ‘ஐ லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன் இந்தக் கேள்வியைக் கேட்கவும் கலெக்டர் கொடி அசைக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. சமயங்களில் இப்படித்தான் எல்லாம் சொல்லிவைத்தபடி நிகழ்ந்துவிடுகிறது. ஆல்வின் சொன்ன வார்த்தைகள் என்று இல்லை… இன்று … Continue reading
This gallery contains 1 photo.
……………………………….. ……………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
………………………………… ………………………………….. ……………………………………. …………………………………….. வாழ்வில் சில முகங்களை மறக்க முடியாது, சில அழகான நினைவுகளை முயன்றாலும் கலைக்க முடியாது, காலம் எவ்வளவுதான் முன்னோக்கி ஓடினாலும் அந்த நினைவுகள் அந்த காட்சிகள் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படியே சில குரல்களையும் மறக்க முடியாது, அவை நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து எழுந்து காதோரம் சலசலத்து … Continue reading
1942, மே மாதம் 29ந்தேதி, இந்திய சரித்திரத்தில் ஒர் முக்கியமான நாள். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேரில் சந்தித்து பேசிய நாள் அது. அந்த சந்திப்பைப் பற்றி பல கதைகள் உண்டு.எது உண்மை – எது கற்பனை என்று தெரியாததால் அவற்றைநான் இங்கு தவிர்க்கிறேன். நான் இங்கு எழுதும் வீர … Continue reading
இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…