………………………………………

……………………………………………..
………………………………………………………………………………………………………………………………….
………………………………………

……………………………………………..
………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………………… …………………………………………………………….. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களைப்பற்றி இந்த தளத்தில் இதுவரை பெரிதாக விமரிசனங்கள் எதுவும் வந்ததில்லை… நான் வியப்போடு பார்க்கும் ஒரு அரசியல்வாதி சீமான்…அதற்கு பல காரணங்கள் உண்டு. இது குறித்தெல்லாம் விவரமாக இந்த வலைத்தளத்தில் ஒரு நாள் எழுத வேண்டும் – அதுவும், வரவிருக்கின்ற தேர்தலுக்கு முன்பாகவே – என்று … Continue reading
This gallery contains 4 photos.
……………………………………………. ……………………………………………… சப்ஜெக்ட் எதுவும் இல்லாமலே பேசி சிரிக்க வைப்பது பெரிய விஷயம் அல்லவா … ? மோகன சுந்தரம் அதில் மன்னர் ….. !!! ……………………………………………. …………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………….. …………………………………………………. ………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………………….. சுவாரஸ்யமான கட்டுரை ஒன்று படிக்கக் கிடைத்தது…படைத்தவர் யாரென்று போடப்படவில்லை.நல்ல ரசனையுடன் எழுதியிருக்கும் அந்த “படைத்தவருக்கு”நமது நன்றியும், பாராட்டுகளும் உரித்தாகுக. இனி அந்த “சுவாரஸ்யம்”… ——————————————- பாரீஸ் நகரில்… ரயில் நிலையம் அருகில்ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்தது….. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்துவிட்டனர்… ஆனால் அவர்களுடன்…. இந்த செயலுக்குமிகவும் உறுதுணையாக … Continue reading
This gallery contains 9 photos.
…………………………………………………………. …………………………………………………………. இந்தியாவை கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என பலரும் இந்தியாவை ஆள துடித்தனர். இதற்கு காரணம் இந்தியாவின் அளவற்ற வளமும், குறையாத செல்வமும்தான். அந்த காலக்கட்டத்தில் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது. இந்தியாவின் செல்வங்களை அதனை ஆண்ட பல்வேறு வெளிநாட்டினர் கொஞ்சம் … Continue reading
This gallery contains 3 photos.
………………………………… …………………………………… கருணையின் வடிவம் – இந்தக் கோடை வந்ததிலிருந்து பகவான் எப்பொழுதும் ஜீபிலி ஹாலிலேயே (கீற்றுக் கொட்டகை) இருந்து வருகிறார்…. வெயில் அதிகமாக இருக்கும் வேளையில் பணியாளர்கள் – வடக்குப் பக்கம் பந்தலின் கீழ் குரோட்டன்ஸ் நடுவில் பகவானுடைய சோபாவை நகர்த்தி சுற்றிலும் வெட்டிவேர்த் தட்டிகளைக் கட்டி, தண்ணீர் தெளிக்கிறார்கள்…. இன்று என்னவோ நான் … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…