This gallery contains 1 photo.
…………………….. ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………….. ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
…………………………… ……………………………… மாலை நேரத்து வெயில் மெல்லத் தாழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெருநகரத்தின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் தங்களுக்குத் தேவையான ஆடைகளையும், நகைகளையும் வாங்குவதில் மூழ்கியிருந்தனர் அரவிந்தும் அவனது மனைவி மாலதியும். பல மணி நேரத் தேடலுக்குப் பின், கைகளில் விதவிதமான பல வண்ணப் பைகளில் வாங்கிய பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறினர். “பசிக்குதுங்க, இப்படியே பக்கத்துல … Continue reading
This gallery contains 1 photo.
அம்மா சகுந்தலா அப்படிச் சொல்வாள் என்று தீபக் எதிர்பார்க்கவில்லை.. தீபக் கார் வாங்கிய இந்த ஐந்தாண்டுகளில் சகுந்தலா அதில் ஏறுவது இதுதான் முதல் முறை. அவளேதான் காலையில் அவனை அழைத்திருந்தாள். “இந்தா அம்மா…” என்று வைஷ்ணவி அலைபேசியை அவனது கையில் கொடுத்தபோது அவன் அப்போதும் படுக்கையில் உருண்டுகொண்டுதான் இருந்தான். `விடுமுறை நாளுக்கான காலை, மதியத்தில்தானே தொடங்கவேண்டும்’ … Continue reading
This gallery contains 1 photo.
…………………………… …………………………….. தெனாலிராமன் கதைகள் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்நிறுத்தி பேசும்….. ஆனால் சில கதைகள், சமயோசிதம், புத்தி சாதுர்யம், வித்தியாசமாக யோசிக்கும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும்….. கீழே, 2-வது கதையொன்று – ……………………………………….. மன்னர் கிருஷ்ணதேவராயரைபோர்ப்படைகள் மூலம் மன்னர் வீழ்த்த முடியாது என உணர்ந்த அண்டைநாட்டு சுல்தான் அவரை அவமதிக்க வேறொரு சதித்திட்டம் தீட்டினான். அரசருக்குக் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………… ………………………………………. தற்போது அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும்(ஸியாட்டில், வாஷிங்டன் … ) – ஒரு மூத்த குடிமகன் எழுதி இருக்கும் மடல் ( ஒரிஜினல், ஆங்கிலத்தில் – கீழே … ) அன்பான நண்பர்களே, நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் தங்கியிருக்கிறோம். நாங்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்டபோது என் மனைவிக்குக் கடுமையான சுவாசப் … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………………………. ……………………………………………….. …………………………………………… 1775ம் ஆண்டு முதல் டெல்லி முகலாய சுல்தான்கள் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டார்கள். ஆண்டுக்கு ரூ 95,000 பென்ஷன் வழங்கபட்டது. அது அப்போது பெரும் தொகை. ரூ. 2500 இருந்தால் ஒரு யானையை வாங்கிவிடலாம். படைகள், கோட்டையை மெய்ண்டெய்ன் செய்ய அந்த தொகை வழங்கப்பட்டது. வயதான கடைசி சுல்தான் பகதூர் … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………….. ……………………………………………. கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும்…. ஆனால், ஒரு நல்ல அலசல் – நிறைய பயனுள்ள தகவல்கள் – இந்த சப்ஜெக்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும் … !!! கொஞ்சமாவது பாருங்கள் …. கேளுங்கள்…. பிடித்தால் தொடருங்கள் …..!!! …………………………………………… ……………………………………………………………………………………………………………………………………….
நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மத்திய அரசின் மசோதாக்களுக்கு திமுக ஆதரவு தந்தால் ஸ்டாலினுக்குக் கூட பாரதரத்னா விருது கொடுத்துடுவாங்க போலிருக்கே. இவ்வளவு கஷ்டப்பட்டு டீலிமிடேஷன் மசோதா தாக்கல்…