This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………….. கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகள்ஸ்தம்பித்து நிற்கின்றன. இதற்கு யார் காரணம் …??? ராகுல் காந்தி – வெளிநாட்டில் (இங்கிலாந்தில்)இந்திய நாட்டை அவமதித்துப் பேசினார்… அதற்காக அவர்பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுஆளும் பாஜக அமளியில் ஈடுபடுகிறது. 1) இதற்கு முன், பிரதமர் மோடிஜி, வெளிநாடுகளுக்குச்சென்றபோது, நம் நாட்டை குறை கூறி பேசியவற்றைபட்டியல் … Continue reading