Tag Archives: விவேகானந்தர்

விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் …(பகுதி-2)

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” அந்த கேள்வியையே மூன்று முறை கேட்டான் நசிகேதன். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார். தந்தை சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, நசிகேதன் யமலோகம் புறப்படத் தயாரானான் ….. வாஜசிரவஸ் மகனை தடுத்து பார்த்தார். “கோபத்தில் சொன்னது, போக வேண்டாம் மகனே” என … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த கடோபநிஷத் நாயகன் – “நசிகேதன் ” …..

This gallery contains 2 photos.

………………………………………… …………………………………………………….. புராணங்களில் சொல்லப்படும் கதைகளைக் கேட்டு, இதெல்லாம் நிஜமா …??? நம்புகிற மாதிரி இல்லையே என்று சொல்வது சரியான சிந்தனை ஆகாது….. இவையெல்லாம், அந்தந்த கதைகளில் சொல்லப்படும் தத்துவங்களைப் பொறுத்து, முக்கியத்துவம் பெறுகின்றன…. இந்த எண்ணத்தோடு, இடுகையைத் தொடருங்கள் …. ……………………………………………………………………………………………………………………………… தர்மரின் அவையில் இருந்த முனிவர்களில் நசிகேத முனிவரும் ஒருவர். தைத்ரிய பிராஹ்மணத்திலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விவேகானந்தர் – வேகமாகவும், ஆழ்ந்தும் படித்தது எப்படி …??? ஓஷோ சொல்கிறார் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார். இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார். ‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘ ‘ டுஷ்சென் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இறை தரிசனம் – ஒரு AI அனுபவம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. …………………………………. …………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதாவது உண்டா ……???

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை…..!!! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய கட்டுரையொன்றிலிருந்து – ………………………………………. உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிகஆழமான பரந்த பொருளை கொண்டவை. ………………………… சுவாமி விவேகானந்தர் : “நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பு – நம்பி விடாதே …!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. சுவாமி விவேகானந்தர் ஒவ்வோர் இளைஞனிடமும் முக்கியமாக ஒன்றை ‘நம்பு!’ என்றார். மற்றொன்றைச் சிறிதும் ‘நம்பி விடாதே!’ என எச்சரித்தார். அவை என்ன தெரியுமா? ‘`மனிதா, `நீ எதையும் சாதிக்க முடியும்!’ என்பதை நம்பு. ‘நீ பலவீனமானவன்’ என்றால், ஒருபோதும் நம்பிவிடாதே” என்கிறார். நம்ம ஊர் ஆள் ஒருவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது. மும்பைக்குச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

This gallery contains 2 photos.

…………………………………… …………………………………… தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும்39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது.மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போகஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சிஇருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூடசாதிக்க முடியாததைஅந்த மனிதர் சாதித்தார். வாழ்ந்ததற்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்