Tag Archives: ஓஷோ

புத்தரின் கடைசி நாள் …..!!!

This gallery contains 2 photos.

……………………………………………… ………………………………………………… ………………………………………………. அவர் தம் சீடர்கள் அனைவரையும் அழைத்தார்… புத்தர் இறந்த போது இது நிகழ்ந்தது… ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்களிடம் பேசும்போது வழக்கமாக அழைப்பதைப் போலவே அழைத்தார்…. அவர்கள் எல்லாரும் கூடினார்கள்… அப்போது அவரது மரணம் குறித்து அவர்களில் எவரும் சிந்தித்தும் பார்க்கவில்லை…. அப்போது புத்தர் சொன்னார்… “இதுதான் உங்களுக்கு என் கடைசி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ

This gallery contains 1 photo.

………………………………… ………………………………….. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்வதில் தவறில்லை… ஆனால், அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று நாம் நினைத்துக் கொள்வதும் தவறு… அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு… இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது… நம்மை ஏன் நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும்? எல்லையில்லாதவனை உணரும் வரைதான் எல்லைக்குள் நாம் வாழும் வாழ்வென்பது…. அதுவரை சுவற்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

விவேகானந்தர் – வேகமாகவும், ஆழ்ந்தும் படித்தது எப்படி …??? ஓஷோ சொல்கிறார் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார். இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார். ‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘ ‘ டுஷ்சென் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஓஷோ சொன்ன ஒரு ஜென் கதை……!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………………………. ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான்… ஆனால் அவனுக்கு அவசரம்… ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்…. தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன்… பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மனதை கடந்து செல்ல முடியுமா… ??? எப்படி ….???

This gallery contains 1 photo.

………………………. …………………………. கேள்வி: சமீப காலமாக, மனதைக் கடந்து போய், மனதை விட அதிக அனுபவம் பெறும் ஏக்கம் எனக்குள் வளர்வதாக, நான் உணர்கிறேன். அது ஒரு நீண்ட செயல்முறை போலத் தோன்றுகிறது. அதற்கு, அதிக காலம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா? ஓஷோவின் பதில்… அஜித் யாமா ! “மனதைக் கடந்து செல்லும் ஏக்கம் மட்டுமே, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“நுட்பமான சக்தி ” – ஓஷோ …..!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. நுட்பமான சக்தி ஒன்று – அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது…. அதனை உணருங்கள். அதனை கிரகியுங்கள். அதனிடம் திறந்திருங்கள். முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவேபறவைகள் கூடுகளை கட்டத் தொடங்குகின்றன…. ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை செய்து கொண்டிருக்கிறது… யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள்… அதனை இயற்கை என்று அழையுங்கள்; கடவுள் என்கிறவார்த்தை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ –

This gallery contains 1 photo.

……………………………… ( photograph of the Greek-Armenian philosopher, mystic, and spiritual teacher G.I. Gurdjieff ) ………………………….. ஒரு நாள் காலை மிகப் பெரிய ஞாளியான குர்ஜிஃப்பைப் பார்க்க ஒரு பத்திரிகை நிருபர் வந்திருந்தார்…. அப்போது குர்ஜிஃப் தேநீர் பருகிக கொண்டிருந்தார்…. அவருக்கு நிருபர்களைக் கண்டாலே பிடிக்காது…. இருப்பதிலேயே அவர்கள்தான் வடிகட்டின முட்டாள்கள் என்பது அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,