Tag Archives: ஆன்மிகம்

— “சோ” – அவர்களின் ஒரு “அற்புதமான” “தியான” அனுபவம் …!!!

This gallery contains 1 photo.

………………………………. ………………………………………………………………………………………… எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது. கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள் மனம் கேள்வி கேட்டது. ‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் – பண்ணித்தான் பார்க்கறேனே… என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— ஸாந்த் துக்காராம் ….

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………………………… மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் 1598ல் பிறந்தவர் சாது துக்காராம்….. நாமதேவரின் மறு அவதாரமாக கருதப்படுபவர், பாண்டுரங்க விட்டலரின் தீவிரபக்தர். துக்காராம் மராத்தியைத் தவிர வேறு மொழி தெரியாதவர், படிக்காதவர். பரிபூர்ண பக்தியோடு உள்ள பாண்டுரங்கனின் விட்டல ஸ்மரணம் செய்பவர், பாடல்கள் இயற்றி பாடுவார். மராட்டிய மாமன்னர் சிவாஜி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ

This gallery contains 1 photo.

………………………………… ………………………………….. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்வதில் தவறில்லை… ஆனால், அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று நாம் நினைத்துக் கொள்வதும் தவறு… அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு… இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது… நம்மை ஏன் நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும்? எல்லையில்லாதவனை உணரும் வரைதான் எல்லைக்குள் நாம் வாழும் வாழ்வென்பது…. அதுவரை சுவற்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர். சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓஷோ’வின் பார்வையில் ” காமம் … “

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. அடக்கப்பட்ட பாலுணர்வைப் பற்றி ஓஷோ சொன்ன ஒரு சிறுகதை…. ………………. ” கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண் அருகில் இருக்கும் வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார். பணத்தையும் வங்கியில் செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில், ஒரு திருடன் இந்த கன்னீயாஸ்திரியை வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக்கொடு என்றான். அதற்கு அந்த கன்னியாஸ்திரியான அப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” வேளாங்கண்ணி சிலையில், காஞ்சி பெரியவரோட ருத்ராட்ச மாலை …..” – ஓவியர் ஜெயராஜ் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. ஜெயராஜ்… 50 ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். நட்சத்திர ஓவியர். ஒரே சமயத்தில், இவர் வரைந்த ஓவியங்கள்47 பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்குஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். கறுப்பு வெள்ளை ஓவியம்’ என்றால் வரைவதற்கு அரை மணி நேரமும்,வண்ண ஓவியம்’ என்றால் முக்கால் மணி நேரமும் ஆகுமாம். ஓவியர் ஜெயராஜை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,