Tag Archives: ஆன்மிகம்

” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ

This gallery contains 1 photo.

………………………………… ………………………………….. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்வதில் தவறில்லை… ஆனால், அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று நாம் நினைத்துக் கொள்வதும் தவறு… அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு… இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது… நம்மை ஏன் நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும்? எல்லையில்லாதவனை உணரும் வரைதான் எல்லைக்குள் நாம் வாழும் வாழ்வென்பது…. அதுவரை சுவற்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர். சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓஷோ’வின் பார்வையில் ” காமம் … “

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. அடக்கப்பட்ட பாலுணர்வைப் பற்றி ஓஷோ சொன்ன ஒரு சிறுகதை…. ………………. ” கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண் அருகில் இருக்கும் வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார். பணத்தையும் வங்கியில் செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில், ஒரு திருடன் இந்த கன்னீயாஸ்திரியை வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக்கொடு என்றான். அதற்கு அந்த கன்னியாஸ்திரியான அப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” வேளாங்கண்ணி சிலையில், காஞ்சி பெரியவரோட ருத்ராட்ச மாலை …..” – ஓவியர் ஜெயராஜ் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. ஜெயராஜ்… 50 ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். நட்சத்திர ஓவியர். ஒரே சமயத்தில், இவர் வரைந்த ஓவியங்கள்47 பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்குஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். கறுப்பு வெள்ளை ஓவியம்’ என்றால் வரைவதற்கு அரை மணி நேரமும்,வண்ண ஓவியம்’ என்றால் முக்கால் மணி நேரமும் ஆகுமாம். ஓவியர் ஜெயராஜை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

நீங்கள் மத அடிப்படைவாதியா … அல்லது மதச்சார்பாளரா ….????

This gallery contains 1 photo.

………………………………………………………….. ………………………………………………………….. இந்த இடுகையை படிப்பவர்கள், காணொளியை காண்பவர்கள்தங்களைத் தாங்களே ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் – தாங்கள் எந்தவகை பிரிவுக்குள் வருகிறோம் என்று …!!! தங்கள், சிந்தனை, செயல் ஆகியவற்றைப்பற்றி, ஒருமுறை தனக்குள்ளாகவே சிந்தித்துப் பார்த்தால் புரிந்துகொள்வது எளிது …. …………………. .…………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

ராவணன் வந்து தரிசித்த -ராமாயணத்துக்கு முந்திய சிவன் கோவில்….

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… ராமாயணத்துக்கும் முந்திய கோயில் –ராவணன் வந்து தரிசித்த கோவில்,ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம்நடந்த கோவில் என்றெல்லாம் சொல்கிறார்கள்…. எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், மிக மிகப் பழமையான கோவில் என்பதற்கான ஆதாரங்கள் –இதன் மீது இயற்றப்பட்ட பாடல்கள் … அதுவே போதுமென்றுதோன்றுகிறது…… வாருங்களேன் உத்தரகோச மங்கை கோவிலை பார்ப்போம்…. …………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,