Tag Archives: பாலகுமாரன்

உடையாரும் நானும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில், பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“மெர்க்குரி பூக்கள் “உருவானது எப்படி …???பாலகுமாரன் ….. !!!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. இந்த இரண்டாயிரத்து இரண்டில் – என் வயது ஐம்பத்தியேழு….. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதை எழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………. பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாலகுமாரனின் ஆசைகள் … !!!

This gallery contains 2 photos.

…………………………………………………………. ……………………………………………………………………. நகரத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப் போயிடணும். மனசுக்குப் புடிச்ச இடமா பார்த்து கொஞ்சம் நிலம் வாங்கணும். ஐநூறு மாடுகள் வளர்க்க, மேய்க்கத் தகுந்த இடமா வாங்கணும். அதாவது பால்பண்ணை. கொஞ்சம் தள்ளி பெரிசா ஒரு தோப்பு ஏற்படுத்தணும். குரங்குகளை அங்கு குடியேற வைக்கணும். கொஞ்சம் தொலைவா நின்னுகிட்டு அந்த குரங்குகளை வேடிக்கை பார்க்கணும். பிறகு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாலகுமாரன் சிறுகதையொன்று – கண்ணே, வண்ணப்பசுங்கிளியே …1

This gallery contains 8 photos.

பழைய  வார  இதழ் ஒன்று  கிடைத்தது…. பாலகுமாரன்  அவர்களின்  கதையொன்றை  பார்த்தேன் …. ரொம்ப  நாட்களாகி விட்டனவே  பாலகுமாரன்  எழுத்தை   வாசித்து….. நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக….  கீழே  முதல்  பகுதி …..!!! .

More Galleries | Tagged , , , , , , , , ,

பாலகுமாரனின் சோழ தேசம் …..!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………… பாலகுமாரனிடம் அவரது சோழர் பற்று குறித்து கேட்கப்பட்டபோது ….. கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு, சோழ தேசம் நான் பிறந்து வளர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

வழி மயக்கம் – பாலகுமாரன்……

This gallery contains 1 photo.

…………………………………………………………… ……………………………………………………………. அப்ப… நான் வரட்டுமா பிந்து… அவன் கைகளிரண்டையும் நாற்காலிப் பிடிகளில் ஊன்றிக் கொண்டான். கால்கள் செருப்பைத் துழாவின. கண்கள் அவளில் நிலைத்தன. வலது கையிலுள்ள வளையல்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்தாள். கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்துமெலிதாக இவனைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் குனிந்துமுழங்கையில் ஊன்றியிருந்த வளையல்களைத் தளர விட்டாள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,