This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. சிந்தனைக் களத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று உண்டு. எந்த சிந்தனையும் அது உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது. சிந்தனை உருவான விதம், அதன் தர்க்கமுறை ஆகியவற்றைக் கொண்டே சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சிந்தனையை தொடர்ச்சியாக காலந்தோறும் வரும் புதிய பார்வைகளைக் கொண்டு மறுபரிசீலனை செய்துகொண்டும் இருக்கவேண்டும். இந்தியாவில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் வந்தபோது இங்கிருந்த … Continue reading