This gallery contains 1 photo.
……………………………………………………………………………………………….. ……………………………………………………………… இன்று காலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் இடம் பெற்றுள்ள முக்கியமான இனிப்பான செய்தி. தமிழ்நாட்டில் உள்ள 40,000 கண்மாய்களிலும் இலவசமாக வண்டல் மண் அள்ளிக் கொள்ளலாம். இந்த உத்தரவிற்காக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். “தமிழ் இந்து”நாளிதழில் நான் முழுப்பக்கம் கட்டுரை எழுதினேன். முந்தைய தி.மு.க.அரசு செவிசாய்க்கவில்லை. ஒரு ஊரின் கண்மாய் என்பது அந்த … Continue reading




//தவெக அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம். அதை ஏற்கனவே கூறிவிட்டேன்” எ// இப்படி திருமா எப்போது கூறினார்? ஒருவேளை அவர் வரும் வியாழனுக்குள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம்…