This gallery contains 2 photos.
…………………………. …………………………… எழுபதுகளில் ஜெயலலிதா, ‘ ஆனந்த விகடனில்’ ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்… இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்…” என்று … Continue reading




நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி இவங்களுக்கெல்லாம் விஜய் மீது ஆத்திரம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? செய்தி வெளியான பிறகு பாஜக நயினார் மீது நடவடிக்கை எடுத்த…