……………………..

…………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………..
……………………..

…………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………..

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…
இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…
இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…
மிக அருமையான பகிர்வு. நல்ல சிறுகதை.


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இவர் சொல்வது உண்மைதான்.
சும்மா பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி வசீகரமாகப் பேசின கருணாநிதினால என்ன நன்மை வந்தது, அவருடைய குடும்பம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களாக ஆனதைத் தவிர? எம்ஜிஆர் பேசினால் அதில் ஈர்ப்பு இருக்காது. ஆனால் மக்களுக்கு எம்ஜிஆர் மீது நம்பிக்கை இருந்தது, அன்பு இருந்தது. (அதுபோலவே ஜெ மீதும்).
இப்போ விஜய் நல்ல பாதையில்தான் செல்கிறார். இன்றைக்கு இணையத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் எடுத்துக்கொண்டு விஜய்க்கு எதிராக கருத்துகள் பரப்புகிறார்கள் (ஐந்து வருடம் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தாங்க இல்லையா? அதனால் அரசுக்கு எதிராக எதையும் எழுதாமல் பேசாமல் இருந்தாங்க. இப்போ அந்த காசு வாங்கினதுனால இந்த ஆட்சிக்கு எதிரா பேசறாங்க, எழுதறாங்க, செய்தி போடறாங்க)
விஜய்க்கு கண்ணை மூடிக்கிட்டு 3 வருடங்கள் கொடுக்கணும். அவர் லஞ்சம் வாங்கலை. கட்சி நிதின்னு கல்லா கட்டலை. அமைச்சர்களையும் கண்காணிக்கிறார். பிளாஸ்டிக் சேர் கூட கிடைக்காதவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டுள்ளார். கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இல்லாதது நல்லது, திமுக மாதிரி தவெக காசு கொடுக்காது. அதனால திருடனுக்கு தேள் கொட்டியதுபோல, ஆட்சி தவறுகள் பல செய்யும்போதும் கண்டுகொள்ளாமல் இருந்தாங்க, இந்த ஆட்சியில் அப்படி இருக்கத் தேவையில்லை.
கரூர் சம்பவம் எதனால் நடந்தது, யார் சூத்திரதாரி என்பது மக்களுக்குத் தெரியும். பத்திரிகைகள்தாம் தெரியாததுபோல நடிக்கின்றன.
விஜய், வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்துகிறேன் என்ற பாதைக்குச் சென்றால், அண்ணாமலை தயாராக இருக்கிறார், விஜய்க்கு போட்டியாளராக வர.
விஜய், இதே பாதையில் சென்று, குடும்ப, ஊழலில் திளைக்கும், மோசமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
நல்லது செய்யணும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல காலம் உழைத்த அமெரிக்கை நாராயணன் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், செல்வப்பெருந்தகை போன்ற பதர்களுக்கு காங்கிரஸ் தலைமையைக் கொடுத்து காங்கிரஸ் ஊழல் தலைவர்கள் புண்ணியம் தேடிக்கொண்டார்கள். ராகுல் இதை எப்படி அறியாமல் போனார் என்பது ஆச்சர்யம்.