-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா...?
- அதுவுமொரு பசிதான்... !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் "கல்லூரி முதல்வர் நிர்மலா " .... )
- " PELLET GUNS " on Protesters - Who Will Police the Police..? " - Rajdeep Sardesai
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் ... ??? என்ன சொல்கிறார் சசி தரூர் ... ???
- முன் ஜாமீன் இல்லை என்றதும் ... ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி .....!!!
- " நீட் கேள்வித்தாள் " லீக் ஆனது எப்படி ...??? சிபிஐ தரும் விளக்கம் ..... ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details -
- சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்.....
- " மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் "- மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் …..!!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- இளையராஜாவின் 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பம் வெளியீடு - சஞ்சய் சுப்ரமணியன் ... !!!
-
அண்மைய இடுகைகள்
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் … ??? என்ன சொல்கிறார் சசி தரூர் … ??? ஓகஸ்ட் 3, 2026
- ” PELLET GUNS ” on Protesters – Who Will Police the Police..? ” – Rajdeep Sardesai ஓகஸ்ட் 2, 2026
- அதுவுமொரு பசிதான்… !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் “கல்லூரி முதல்வர் நிர்மலா ” …. ) ஓகஸ்ட் 1, 2026
- ” நீட் கேள்வித்தாள் ” லீக் ஆனது எப்படி …??? சிபிஐ தரும் விளக்கம் ….. ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details – ஜூலை 31, 2026
- முன் ஜாமீன் இல்லை என்றதும் … ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி …..!!! ஜூலை 30, 2026
- இளையராஜாவின் ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பம் வெளியீடு – சஞ்சய் சுப்ரமணியன் … !!! ஜூலை 30, 2026
- 1910-ல் இப்படி இருந்த பாலஸ்தீனம் – இன்று … ??? ஜூலை 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…
இந்த மாதிரி நாய்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவனைப் போன்ற லஞ்சப் பெருச்சாளிகளால்தான் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எந்த வேலைக்கும் லஞ்சம், எதை எடுத்தாலும் லஞ்சம்.…
எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…
-

Category Archives: நல வாரியம்
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று …
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … உலக மகளிர் தினத்தையொட்டி எனக்குப் பிடித்த இடுகை ஒன்றை இதில் வெளியிட விரும்புகிறேன். யாத்ரிகனின் முயற்சியில் உருவானது. சற்றே நீளமாக இருந்தாலும் – நல்ல நேர்மையான ஆய்வு ! “பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் “ இந்தத் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமானால்,முதலில் … Continue reading
இட ஒதுக்கீடு – யாருக்கு ?
இட ஒதுக்கீடு – யாருக்கு ? முன்பெல்லாம் தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க விரும்புகிறான் ! இட ஒதுக்கீடு ஒரு நல்ல கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading
கலைஞரும் குஷ்புவும்
கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம் அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து ! … Continue reading
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…