-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திமுக சொல்வது போல் - விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா....??? நிஜ நிலவரம் என்ன....???
- - -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி ...'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா...???'
- பிரபஞ்சனி'ன் - மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை .....!!!
- பாப்புலர் ஆகாத, ஆனால் நல்ல பாடல்கள் (12) ( சிற்பி செதுக்காத பொற்சிலையே )
- நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் ...!!
- விஜய் CM ஆவதை தடுக்க திமுக நிகழ்த்திய சதி முயற்சி - மாணிக்கம் தாகூரின் விரிவான பேட்டி .... !!!
- திருக்குறளில் - மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?
- இளமை கொலுவிருக்கும்… இனிமை குடியிருக்கும் ------- 50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 10 )
- ( என் விருப்பம் -30 ) - கே.ஜே.யேசுதாஸ்- ஹிந்தி பாடல்கள்...!!!
- எது நிஜம், எது நடிப்பு .. ??? - திருமதி லதா, ரஜினிகாந்த் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- —வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!! ஜூன் 19, 2026
- – -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’ ஜூன் 18, 2026
- பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!! ஜூன் 17, 2026
- திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….??? ஜூன் 16, 2026
- எது நிஜம், எது நடிப்பு .. ??? – திருமதி லதா, ரஜினிகாந்த் …!!! ஜூன் 15, 2026
- ராகுல் காந்தி – Is Rahul Gandhi a Failure … ??? Why Rahul Still Matters…. ??? Rajdeep Sardesai – ஜூன் 14, 2026
- “மர்மமாக ஆஃப் ஆகும் சிக்னல்கள்…” கேபிள் டிவி பிரச்சினைக்கு விஜய் அரசு காரணமா … ??? ஜூன் 14, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…
-

Category Archives: ஜவஹர்லால் நேரு
“நீங்கள் அறியாத நேரு” – சில அரிய புகைப்படங்கள் !
“நீங்கள் அறியாத நேரு” – சில அரிய புகைப்படங்கள் ! சத் பால் சாஹ்னி என்கிற ஒரு மிகச்சிறந்த புகைப்பட நிபுணர்.பஞ்சாபி. நேருஜி காலத்தில் அவருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர். நாம் சாதாரணமாக நேருஜியை அறிந்திருப்பது கிட்டத்தட்ட ஒரே வித உடையில் தான். குர்தா, பைஜாமா, நேரு கோட், தலையில் வெள்ளை குல்லாய். … Continue reading
மகாத்மாவும் கூட ….
மகாத்மாவும் கூட …. அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் வந்திருக்கும் காந்திஜி பற்றிய ஒரு செய்தி அதிர்ச்சியை அளித்தது. 80 ஆண்டுகளுக்கு முன்பே -காந்திஜியும் இன்றைய சராசரி அரசியல்வாதிகளைப் போல தான் நடந்து கொண்டிருக்கிறார் ! கட்டுரையிலிருந்து ஒரு பகுதி — டில்லி பார்லிமெண்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் 30 … Continue reading
கடலே நீ தொலைந்து போ !
கடலே நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த இமயமலையின் பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது அங்கே உள்ள ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் !
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் ! இது 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம்.இதில் இருப்பது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உதவி பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் படேலும் – (கவனிக்கப்பட வேண்டியது அவர்களுக்கு தேவைப்பட்ட/கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் அளவு) இது சென்ற வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் இருப்பது, தற்போதைய … Continue reading
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…