-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் …..
- ---வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!
- - -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி ...'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா...???'
- -- UN Kannan Latest Interview - " எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் .....!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை " ... !!!
- மரணத்தை விட கொடூரமான விஷயம் -
- விஜய் CM ஆவதை தடுக்க திமுக நிகழ்த்திய சதி முயற்சி - மாணிக்கம் தாகூரின் விரிவான பேட்டி .... !!!
- இசைச்சித்தர் C.S.ஜெயராமன் ... என் விருப்பம் - 13
- சோழர்களின் கடற்படை …..சுவாரஸ்யமான தகவல்கள் ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
-
அண்மைய இடுகைகள்
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை … ஜூன் 20, 2026
- —வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!! ஜூன் 19, 2026
- – -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’ ஜூன் 18, 2026
- பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!! ஜூன் 17, 2026
- திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….??? ஜூன் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
-

Category Archives: கலைஞர் வழிகாட்டுதல்
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம் இருங்கள். முதலில் சில புகழ்பெற்ற வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1) சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading
நல்ல ஜோக் -2
நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு அரசியல் இடுகைகள் எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால், நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அரசியல் என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால் பிறகு இந்த ப்ளாக் பிறவி எடுத்ததன் பயனே போய் … Continue reading
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் ! 2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading
சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!
சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!! ஜெ. அடிக்கடி கொடநாடு போவதைப் பற்றி ஸ்டாலின் விமரிசித்து தேர்தல் முடிந்தவுடன் ஓய்வெடுக்க ஜெ. கொடநாடு போய் விடுவார் என்றார். இதற்கு பதிலளித்த ஜெ. கொடநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது – அதனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் ஸ்டாலின் தான், … Continue reading
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ? நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார் – “மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில் இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர் வேலை செய்யும் அளவுக்கு … Continue reading
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
தன் வினை …..
தன் வினை ….. “தன் வினை தன்னைச் சுடும் – வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ” – பட்டினத்தார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் – தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை. இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம் ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ), துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு , பாமாலின் … Continue reading
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…