-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் .....!!!
- குஜராத்தி'லிருந்து இன்னொருவர் .....!!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- இவரா....? இல்லை அவரா...??? - யாரை பிடிக்கிறது உங்களுக்கு ... ??? (2 குறுவீடியோக்கள் ...)
- சூரியன் வருவது யாராலே -
- தப்பு தப்பான கொள்கை -கொடுங்கள் 5600 கோடியை …!!!
- சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்
-
அண்மைய இடுகைகள்
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
- இவரா….? இல்லை அவரா…??? – யாரை பிடிக்கிறது உங்களுக்கு … ??? (2 குறுவீடியோக்கள் …) ஏப்ரல் 28, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: திருமா
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
13 பின்னூட்டங்கள்
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜீவ் காந்தி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் !
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! திருமாவளவன் பற்றி இன்று வந்துள்ள செய்தி- ——————————————— திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: கார்த்தி சிதம்பரம் ஆவேசம்- முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் இல்லத்திருமணம் இன்று காலை சிதம்பரத்தில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இத்திருமண விழாவில் பங்கேற்றார். … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, திருமா, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading
Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
எப்படி ? திருமா ?
எப்படி திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த பிறகு ! ) ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…