This gallery contains 2 photos.
………………………………………………………. ………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………………………………. ………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………
ஆனால், அன்றிரவு ஜப்பானிய அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது. நேதாஜியை – ரஷ்யா படையெடுத்து வரும் – ஆனால் இன்னமும் ஜப்பான் வசமிருந்த – மன்ஞ்சூரியாவில் பாதுகாப்பாக கொண்டு போய் விடுவதாக ஜப்பானிய அரசு உறுதி கூறியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தலாம் என்கிற எண்ணமும் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் முன்னதாக … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………….. “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடல் பிறந்த கதை…. அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா … Continue reading
This gallery contains 3 photos.
…………………………… ……………………………. ……………………………… ஜெயமோகன், மிகவும் மென்மையாகத்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்……சூடு சொரணை உள்ளவர்களுக்குத் தான் இத்தகைய மென்மையான தாக்குதல் எல்லாம் தகும்……!!! நம் நாயகன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் – சகோத்ரி சின்மயி போன்றவர்களின் உரைகளே அவருக்கு உரைத்ததில்லையே ….. ………………………………………………. தமிழுக்கு அவமானம்…. சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………… ……………………………………. …………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 3 photos.
………………………………….. ………………………………….. ……………………………………. மொசாட்.. .. கமேனி கோட்டைக்குள் புகுந்து ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி? உலக வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இஸ்ரேல். ஆனால், அதன் உளவு அமைப்பான மொசாட் (Mossad) நினைத்தால், உலகின் எந்த மூலையிலும் இருக்கும் எதிரியைத் தூக்க முடியும் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சி. ஈரானின் உச்ச தலைவர் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. …………………………………… இப்படியும் ஒரு எதிர்வினை ……………!!!!!!!!! …………………….. அனைத்து துறைகளையும் மக்களுக்கு தன் எழுத்துமூலம் புரிய வைத்த சுஜாதாவுக்கு கொடுக்கபடாத ஞானபீட விருது, இந்நாட்டின் தர்மத்தை ஞானத்தை அதன் மகாபெரும் தத்துவத்தை எழுத்தில் சொன்ன பாலகுமாரனுக்கு கொடுக்கபடாத ஞானவீடவிருது .. பாடல் ஆசிரியர் வைரமுத்துவுக்கு கொடுக்கபட்டது என்றால் அது தரம் தாழ்ந்துவிட்டது என்பதன்றி வேறு … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…