Tag Archives: விக்கிரமாதித்தன்

-மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!!

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………… ………………………………….. வித்தியாசமான ஒரு பதிவு …!!! விக்கிரமாதித்தனும் வேதாளமும் – ………………………. மூன்று சுகுமாரிகளில் – யார் அதிக மென்மையானவர்? விக்ரமாதித்த மன்னன் மீண்டும் அந்த முருங்கை மரத்திற்குச் சென்று, வேதாளத்தைத் தன் தோளில் சுமந்துகொண்டு, மீண்டும் அந்தத் துறவியை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் நடந்து செல்கையில், அவன் தோள் மேலிருந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விக்ரம், வேதாளம் –வாரிசை தேர்தெடுக்க வைக்கப்பட்ட போட்டி ….

This gallery contains 1 photo.

………………………………. ………………………………… பல வருடங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டில், தூர்தர்ஷனை தவிர வேறுஎந்த தொலைக்காட்சியும் இல்லாத சமயத்தில், வாரந்தோறும் ஞாயிறுமாலைகளில் – 4 மணிக்கு, தூர்தர்ஷனில் “விக்ரம் ஔர் பேதாள்” என்கிறதலைப்பில் – இந்தியில், (டெல்லியிலிருந்து, கொடைக்கானல் வழியே ) விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகள் தொடர்ந்துஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தன…. வீட்டில் நான், மனைவி மற்றும்குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து, தவறாமல் ஒவ்வொரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,