Tag Archives: தமிழர்

அடங்கியதா செல்வப்பெருந்தகையின் “ஜால்ரா ” சப்தம் …???

This gallery contains 1 photo.

………………………………………………………………………………. ஆட்டத்தை துவக்கிய ஜோதிமணியும், மாணிக்கம் தாகூரும் …!!! கலகலப்பான தமிழ்நாடு காங்கிரஸ் …!!! ”அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்.” – ஜோதிமணியின் திடீர் அறிக்கை… ………………………………………. ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………..…. காங்கிரஸ் விட்டு வெளிய வர காரணம் –……………… ……………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரமணர் அனுபவங்கள் – நாத்திகரான ஒரு அய்யர்…..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………… பகவானின் அருளை முழுமையாக பெற்ற பாக்கியசாலியான,பகவான் ஸப்-ரிஜிஸ்டரார் நாராயண ஐயருக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத, காரணம் கூற முடியாத அளவு, கவனிப்பும், கனிவும், அன்பும், ஆசிகளும் பகவானிடமிருந்து கிடைத்தது. பகவானுக்கு மிகப் பிரியமான பக்தர்களுள் அவர் ஒருவர் என்பது பலர் கருத்து. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 மையில் தூரத்திலிருந்து சேத்துப்பட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

துக்ளக் ரமேஷ் லேட்டஸ்ட் பேட்டி – காங்கிரஸ் + தவெக கூட்டணி … !!!

This gallery contains 2 photos.

………………………………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” …. தூக்கத்திலேயே போயிடணும் … ? “

This gallery contains 2 photos.

………………………………………… …………………………………………. எதையுமே ப்ராக்டிகலாகச் சொல்வதில் – டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களுக்கு இணை யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…. அவர் இந்த வீடியோவில் சொல்லும் எந்த காரணங்களும் அதிருஷ்ட வசமாக – எனக்கு இல்லை….. வேறு ஒரே ஒரு காரணம் தான்…… நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியாமல், படுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………….. இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌. இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு; தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌. தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு; நீந்த தெரிந்து விடும்‌. கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌. ………………………………… முடியாது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,