This gallery contains 1 photo.
……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading




இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…