This gallery contains 1 photo.
( சிலருக்கு, இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகத் தோன்றலாம்……. ஆனால், இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமாகி விட்டது என்பது தான் உண்மை … ) ………………………………………………………. ………………………………………………………………………………………………………………. கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. ‘அடப்பாவி… … Continue reading






//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…