This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………………. வழக்கம் போல், இந்த எபிசோடில், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைத் தருகிறார் வி. ஸ்ரீராம் அவர்கள் ….!!! ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………………. வழக்கம் போல், இந்த எபிசோடில், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைத் தருகிறார் வி. ஸ்ரீராம் அவர்கள் ….!!! ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 4 photos.
……………………………………. ………………………………………… 1870–1890 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படம், திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலின் ராஜகோபுரங்களில் ஒன்றை அதன் முழுக் கம்பீரத்துடன் பதிவு செய்கிறது. கோபுரத்தை நோக்கிச் செல்லும் தெருவின் இருபுறமும் ஓலைக்கூரை வீடுகள், பக்தர்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் இயல்பான காட்சிகள், ஆன்மிகமும் சமூக வாழ்வும் எவ்வாறு ஒன்றிணைந்திருந்தன என்பதை அழகாக … Continue reading
This gallery contains 4 photos.
……………………………. ………………………………. ………………………………. ……………………………… அண்மையில், நமது பிரதமர் இந்தோனேஷியா சென்றபோது, அந்நாட்டின் பிரதமர் ” இந்திய டிஎன்ஏ ” என்னில் கலந்திருக்கிறது” என்று சொன்னார்… கூடவே ” என்னில் மட்டுமல்ல…. இந்தோனேஷிய மக்கள் பலரினுள்ளும் கலந்திருக்கிறது ” என்று பெருமையுடன் சொன்னார் … அவர் சொன்னதில் தவறில்லை…. ஆனால், ” பண்டைத் தமிழர்களின் – … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………………………. ……………………………………………….. …………………………………………… 1775ம் ஆண்டு முதல் டெல்லி முகலாய சுல்தான்கள் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டார்கள். ஆண்டுக்கு ரூ 95,000 பென்ஷன் வழங்கபட்டது. அது அப்போது பெரும் தொகை. ரூ. 2500 இருந்தால் ஒரு யானையை வாங்கிவிடலாம். படைகள், கோட்டையை மெய்ண்டெய்ன் செய்ய அந்த தொகை வழங்கப்பட்டது. வயதான கடைசி சுல்தான் பகதூர் … Continue reading
…………………………………………. கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சில நடுகற்கள், தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மை இயல் … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………….. ……………………………………. ………………………………….. கோட்டை உச்சியை அடைய 1737 படிகளில்நடந்து ஏற வேண்டும்…!!! படிகளில் ஏறிச்செல்லும்போது(காணொளியில் தான்….!!!)காணக்கிடைக்கும் இயற்கைக் காட்சிகள் அற்புதம் …. மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி அவர்கள்வலுவுள்ள, எதிரிகளால் நெருங்கவே முடியாதபல கோட்டைகளை உருவாக்கினார் …… நான் சிவாஜி’யின் ஒரே ஒரு கோட்டையை மட்டும் – ” சிம்ஹகாட் ” கோட்டை – நேரில், … Continue reading
This gallery contains 1 photo.
பழைய காலத்தில் கட்டப்பட்ட சில கோவில்கள்மிகவும் வித்தியாசமானவை…. தங்களிடையேஅபூர்வ கட்டமைப்புகளையும், அதிசயமான பின்னணியையும்கொண்டுள்ளன…. இவை எப்படி படைக்கப்பட்டனஎன்பது விசித்திரமாகவே இருக்கிறது. அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக,எஞ்சினீரிங் பற்றிய ஞானமோ, இன்று கிடைக்கும் உபகரணங்களோ,கட்டமைப்பு வசதிகளோ இல்லாத அந்தக்காலத்தில்இவற்றை எப்படிக் கட்டினார்கள் என்பது அதிசயமே. இந்தக் காணொலியைப் பார்த்தால்,அவற்றின் சிறப்பும், தனித்துவமும் – விளங்கும்… -காணொலியில் காணும் … Continue reading
Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…