Tag Archives: சந்தேகங்கள்

அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை !

அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ! நேற்றைய தினம்  டெல்லியிலிருந்து வெளிவந்த செய்தி ஒன்றினைக்குறித்து திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை – (நக்கீரனில் வெளிவந்துள்ளது ) —————————————- அவதூறு செய்தி: ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, சொத்து வரி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

என்ன நடந்தது ஏலகிரியில் ?

என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? 13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல் ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின்  பெரும் பணி ! ஒரு காலம் இருந்தது. 18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம். இப்போது அப்படியே  தலைகீழாகி விட்டது நிலைமை. சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை கலைஞர் வேண்டும் சூழ்நிலை ! பொதுவாக … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !

வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக  இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சாட்டையடி, தமிழீழம், தமிழ், நல வாரியம், பரிந்துரை, புதிய கண்டுபிடிப்பு, புரட்சி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, முதலமைச்சர், வாரியத்தலைவர்கள், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம் !

கலைஞரின் பிரமிக்கத் தக்க ராஜ(ஆ) தந்திரம்  ! இது வரை – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் கடந்த 20 நாட்களில் அளித்த வாக்குமூலங்களின் வரிசை இவை – 1) “இப்படி ஒரு ஊழல் நடைபெறவே  இல்லை. எதிர்க்கட்சிகளின் அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு !” 2) “ஆ,ராசாவிற்கும், இந்த முறைகேட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், எந்திரன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சுவிஸ் வங்கி, தமிழீழம், தமிழ், திமுக, பருவ மாற்றம், பொது, பொதுவானவை, வசூல், விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது