-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் ...(பகுதி-2)
- அதே கட்சி தான் - ஆனால் ....??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா ...???
- வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்……? (பகுதி-1)
- அமிர்தவர்ஷினி -
- கப்பலும் கண்டெயினரும் ...அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை .....!!!
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- "கர்ணனின் மீது பாஞ்சாலி கொண்ட காதல் " ....கலாப்ரியாவின் அற்புதமான பதிவு -
- பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… (6) நெஞ்சில் குடியிருக்கும்....
- நடை, உடை, பாவனை, நடனம்…; சிவாஜியாகவே வாழும் "சிவாஜி கண்ணன்" -
- கரூர் கேங் ரவுடித்தனம் - ரெய்டு ரொம்ப லேட் …துக்ளக் ரமேஷ்
-
அண்மைய இடுகைகள்
- அமிர்தவர்ஷினி – செப்ரெம்பர் 17, 2026
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் …(பகுதி-2) செப்ரெம்பர் 16, 2026
- அதே கட்சி தான் – ஆனால் ….??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா …??? செப்ரெம்பர் 15, 2026
- கப்பலும் கண்டெயினரும் …அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை …..!!! செப்ரெம்பர் 14, 2026
- TRIPLE ENGINE, ZERO ACCOUNTABILITY ….??? Rajdeep Sardesai …!!! செப்ரெம்பர் 13, 2026
- BJP Got Rs 1473 Crore To Fight Recent State Polls, Cong Rs 207 Crore | Editorial with Sujit Nair செப்ரெம்பர் 12, 2026
- கர்ணன் கதை சொல்லும் கண்ணன் (நெல்லை….!!!) ..… செப்ரெம்பர் 12, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
-

Category Archives: ஜெயலலிதா
எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்)
எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்) தி.நகரில் அபிபுல்லா தெருவில், சென்னை மாநகராட்சி பூங்கா அருகே- ஒரு குடிசை வீட்டின் கூரையாக …அம்மா !!
“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது ?
“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது ? நேற்றைய தினம்(27/06/2010) டெல்லி ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் “டைம்ஸ் நவ்” அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி – தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நிகழ்த்திய உரையாடலை (பேட்டி) மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. ஒரு மணி நேர அளவிற்கு நீண்ட இந்த பேட்டி … Continue reading
தேர்தலும் ………… ஆறுதலும் !
தேர்தலும் ………… ஆறுதலும் ! 6000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை …. என்ன அழகாகப் பொருந்துகிறது பாருங்கள் ! – “எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே நடக்கும் ! நீ உன்னுடையதை எதை இழந்தாய் – அழுவதற்கு … Continue reading
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ?
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ? டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் லேட்டஸ்ட் பேட்டியில் இருந்து கொஞ்சம் – “வைகோ இருந்தால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி சேர முடியாதே ? அதனால் தான் கழட்டி விட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த … Continue reading
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…