-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா'வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …...
- சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் - அண்டாக்கள் வகையறா .....!!!
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- கவிஞர் கண்ணதாசன் - " எது பாவம், எது புண்ணியம்….???"
-
அண்மைய இடுகைகள்
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா’வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …… மே 6, 2026
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: கனிமொழி
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ? செம்மொழி மாநாட்டை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திரம், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ?
கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ? ஆண்டு தோறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அனைத்து (?) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் விருந்து வைப்பது வழக்கமாம் (சந்தேகமே வேண்டாம் -மக்கள் – அரசாங்கச்செலவில் தான் ) ! சென்ற வருடம் இதற்கான செலவு 14 லட்சம் தானாம் ! இந்த வருட பில் எவ்வளவு என்று … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, விருந்தோ விருந்து, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !!
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !! இன்றைய தினம் காலையில் மன்மோஹன் சிங் அவர்கள் தான் பிரதமராக பொருப்பேற்ற கடந்த 6 வருடங்களில் 2வது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்! இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அள்ளி வீசினர் ! நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான – நக்சல் தீவிரவாதம், விலைவாசி உயர்வு, பாகிஸ்தானுடன் உறவு, … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, செம்மொழி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், மாநாடு, Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் – நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள். மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading
Posted in 86 வயது, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மிரட்டல், raja, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
8 பின்னூட்டங்கள்
ராஜாவுக்கும், கனிமொழிக்கும் ஏன் இந்த நெருக்கம் ?
ராஜாவுக்கும், கனிமொழிக்கும் ஏன் இந்த நெருக்கம் ? இன்றிரவு headlines today ஆங்கிலத்தொலைக்காட்சியில், தமிழர்கள் அனைவருமே தலைகுனியும்படியான பல விஷயங்களை அலசினார்கள் ! பாராளுமன்றத்தை இன்று உலுக்கிய ராஜா தொடர்புடைய 2 G ஸ்பெக்ட்ரம் விவகாரமாகவும், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ராஜா மீண்டும் தொலைதொடர்பு அமைச்சரகத்தைப் பெற கனிமொழி, ரீடா நாடியா என்ற பெண்ணின் … Continue reading
Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, சன் டிவி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், raja, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !
ஜெயலலிதா அவர்கள் மீது கனிமொழி அவர்கள் தொடுக்கும் வழக்கை எதிர்பார்த்து – மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ! நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் பேசியதற்காக 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும் ஜெயலலிதா அவர்களுக்கு கனிமொழி அவர்களின் வக்கீல் நோட்டீஸ் … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, வாரிசு, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை !
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை ! இந்து மதம் மிகப் புராதனமான மதம். வேதங்களும்,உபநிஷத்துக்களும், ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும் நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான காலத்தை இன்னும் யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு முன்னராகவாவது இவை … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈஷா யோகா, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குமுதம், கைலாஷ் யாத்திரை, ஜக்கி வாசுதேவ், தமிழ், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வெள்ளியங்கிரி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், இணைய தளம், ஏமாளிகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…