-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- விஜய் குறித்து - காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ..
- POWER CENTRE ...வெள்ளை அறிக்கை ...
- பாசமும், வேஷமும் ..... !!! ( சிறுகதை )
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் ...!!!
- ஆறாவது நிலையும் - இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் - 2 …!!! )
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- "என்ன கவி பாடினாலும் ..." காருகுறிச்சி அருணாசலம்...
- " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை " அம்பை'யின் சிறுகதை…...,
- சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்....
-
அண்மைய இடுகைகள்
- விஜய் குறித்து – காமெடியான ஒரு நிஜத்தகவல் ….!!! பிரேம்ஜி வீடியோ.. மே 13, 2026
- பாசமும், வேஷமும் ….. !!! ( சிறுகதை ) மே 12, 2026
- POWER CENTRE …வெள்ளை அறிக்கை … மே 11, 2026
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் …!!! மே 10, 2026
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…
-

Tag Archives: மனிதம்
போகும்போது எது /என்ன கூட வரும் ?
போகும்போது எது /என்ன கூட வரும் ? சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய இடுகை ஒன்று ஏனோ இப்போது நினைவிற்கு வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி – http://www.gkpage.wordpress.com எது வரும் ? யார் வருவார்கள் ? வாழ்க்கையில் நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம் சேர்ப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், ஈழம், கட்டுரை, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
2 பின்னூட்டங்கள்
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது !
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது! எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியது: “ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கலை நிகழ்ச்சி, சிங்கம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, முன்னணி நடிகர்கள், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், வித்தியாசமானவர்கள், Uncategorized
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே !
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே ! கதை போல் தோன்றும் ஒரு உண்மைச் சம்பவம் ! இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல், அதிக அளவிற்கு அவசியம் விளம்பரம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இது ! அதனாலேயே எழுதுகிறேன். இரவு எட்டரை மணி. ஒரு இளைஞன். டாஸ்மாக் பாரில் அமர்ந்து … Continue reading
Posted in அரசியல், அரசு, ஆணாதிக்கம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குஷ்பு, தமிழ், திருப்பி அடி, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், சட்டம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
2 பின்னூட்டங்கள்
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் !
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் ! இது 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம்.இதில் இருப்பது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உதவி பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் படேலும் – (கவனிக்கப்பட வேண்டியது அவர்களுக்கு தேவைப்பட்ட/கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் அளவு) இது சென்ற வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் இருப்பது, தற்போதைய … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சர்தார் படேல், சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், மிரட்டல், முதலமைச்சர், முதல் பிரதமர், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், இணைய தளம், கேள்விகள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திரைப்படம், நாளைய செய்தி, பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மடத்தனம், மதிமுக, ரஞ்சிதா, ஸ்டாலின், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், இணைய தளம், ஏமாளிகள், சட்டம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது ! தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில் ராஜபக்சே அளித்த பேட்டியின் ஒரு பகுதி – தமிழாக்கம் – “புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் – நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பீர்கள். நல்லதோ, … Continue reading
Posted in அரசியல், அறிவியல், இந்தியன், இரக்கம், ஈழம், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், புத்த மதம், பூமி, பொது, பொதுவானவை, மத உணர்வு, ராஜ பக்சே, ராம், விஞ்ஞானி, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, ஏமாளிகள், கொலைகாரர்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
1 பின்னூட்டம்
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading
Posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், ஆன்மிகம், இணைய தளம், இணையதளம், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நிர்வாணம், நேர்மை, பொது, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
17 பின்னூட்டங்கள்
நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…