This gallery contains 1 photo.
……………………….. ………………………….. …………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………….. ………………………….. …………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 3 photos.
………………………………………….. ……………………………………….. ………………………………………………………………………………… இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக, நம் கண் முன்னாலேயே இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அத்தனை பேருமே ஜெம் தான் என்றாலும், கக்கன் அவர்களுக்கு ஒரு தனியிடத்தை தந்தாக வேண்டும்….. கக்கன் – இன்றைய … Continue reading
This gallery contains 1 photo.
எப்போதாவது சில சமயங்கள் சுவாரஸ்யமான விஷயங்கள்படிக்கக் கிடைக்கும்… நிஜம் போல வர்ணிக்கப்பட்டிருக்கும் –நிஜமோ இல்லையோ ஆனால் உபயோகமானதாக இருக்கும்… அப்படிக் கிடைத்த ஒன்று கீழே –(எழுதியவர் யாரென்று தெரியவில்லை…!!!)இட்டுக் கட்டியதாகவே இருக்கட்டுமே – அதனாலென்ன….கொஞ்சம் யோசிக்கவாவது வைக்கிறதல்லவா….!!! (எனக்கு கிடைத்ததை அப்படியே கீழே தந்திருக்கிறேன்…) ……………………………. கண் கலங்க வைக்கும் நிஜ சம்பவம் பொதுப் பணித்துறை … Continue reading
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading
ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading
பகல் கொள்ளையைத் தடுக்க … நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…