Tag Archives: தமிழ்

சீமான் என்றாலே சுவாரஸ்யம் ….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், தமிழக அரசியல்வாதிகளில்,சீமான் அவர்களை விட சுவாரஸ்யமாக பேசுபவர்கள்வேறு யாரும் இல்லை என்பது என் கருத்து….!!! என்ன நினைக்கீறீர்கள் நண்பர்களே… நான் சொல்வதுசரி தானே …? ………….. .………………………………………….. . ………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

பைத்தியக்காரத்தனமான யோசனை ….

This gallery contains 1 photo.

…………………… …………………………. ” முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னை மெரினாகடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்குதமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுமார் 80 கோடிரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில்அமைக்கப்படும் “….என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார்2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என் அப்பாவின் நண்பர் …(2)

This gallery contains 2 photos.

……………….. சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும்,மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தைஅடைந்தவர், வாசன். வாசனின் இறுதி நாட்கள் பற்றிஒரு கட்டுரையில் விகடன் எம் டி பாலசுப்பிரமணியன்கூறியிருந்த சேதி இது:- “தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோகூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்).அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில்யாருக்கும் தெரியாது. 1968 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என் அப்பாவின் நண்பர் ….(1)

This gallery contains 2 photos.

…… ……………………. “ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது,நமக்குத் தோணுகிற விஷயத்தையும் மக்களுக்குச் சொல்ல முடியுதுங்கறதைப் பார்த்தபோது, நாமே ஒரு பத்திரிகைநடத்தினா என்னன்னு வாசனுக்குத் தோனியிருக்கு. அதனால்தான் ஆனந்த விகடன் ஆரம்பிச்சாரு. ஆரம்பகாலத்திலே என் சங்கதிங்களுக்கு நிறைய இடம் கொடுத்தாரு.அப்ப அடிக்கடி பார்க்கிறதும் உண்டு. எப்போதும் எங்கிட்டேஒரு மரியாதை! அவர் ஒரு ராஷனலிஸ்ட்; … Continue reading

More Galleries | Tagged , , , , ,

திருடனும் துறவியும் …..

This gallery contains 1 photo.

…………… …………………… நாகார்ஜுனா என்பவர் ஒரு பெளத்தத் துறவி.அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச்சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின்பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின்ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறைதலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார்அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“குரு” ….

This gallery contains 1 photo.

………………………. நீண்ட கால நண்பர்கள் இருவர் காலை வாக்கிங்போய்க் கொண்டிருந்தனர். பல வருடங்களாக, தினசரி,ஒரே வழியில் நடப்பதால், சுற்றுப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் பெரிதாக கவனச் சிதறல் ஏற்படாமல்,ஒரு ரிதத்துடன், சீராக இருக்கும் அவர்களது வாக்கிங். ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும் போது சடசடவென்று மழை பெய்யத் துவங்கியது. சட்டென்றுஅருகே மண்டபம் போலத் தோற்றமளித்த ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுதி வைத்த ஓவியம்போல் இருக்‍கின்றாய்இதயத்தில் நீ …!!!

This gallery contains 1 photo.

கவிஞர் வாலியை அணு அணுவாக ரசித்து எழுதப்பட்டிருந்தஒரு அற்புதமான பதிவை தமிழ் இந்து தளத்தில் பார்த்தேன்… அதனை எழுதிய மூத்த பத்திரிகையாளர் லாரன்ஸ் விஜயன்அவர்களுக்கு நமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்தெரிவித்துக் கொண்டு நமது வலைத்தள நண்பர்களும்ரசிக்க – கீழே தருகிறேன்….. …….. உறவு என்றொரு சொல்லிருந்தால்பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும்காதல் என்றொரு கதை இருந்தால்கனவு என்றொரு முடிவு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்