This gallery contains 1 photo.
…………………… …………………………. ” முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னை மெரினாகடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்குதமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுமார் 80 கோடிரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில்அமைக்கப்படும் “….என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார்2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் … Continue reading




//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…