This gallery contains 1 photo.
…………… …………………… நாகார்ஜுனா என்பவர் ஒரு பெளத்தத் துறவி.அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச்சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின்பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின்ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறைதலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார்அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் … Continue reading




பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…