This gallery contains 1 photo.
………………………. நீண்ட கால நண்பர்கள் இருவர் காலை வாக்கிங்போய்க் கொண்டிருந்தனர். பல வருடங்களாக, தினசரி,ஒரே வழியில் நடப்பதால், சுற்றுப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் பெரிதாக கவனச் சிதறல் ஏற்படாமல்,ஒரு ரிதத்துடன், சீராக இருக்கும் அவர்களது வாக்கிங். ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும் போது சடசடவென்று மழை பெய்யத் துவங்கியது. சட்டென்றுஅருகே மண்டபம் போலத் தோற்றமளித்த ஒரு … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…