This gallery contains 1 photo.
………………………. நீண்ட கால நண்பர்கள் இருவர் காலை வாக்கிங்போய்க் கொண்டிருந்தனர். பல வருடங்களாக, தினசரி,ஒரே வழியில் நடப்பதால், சுற்றுப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் பெரிதாக கவனச் சிதறல் ஏற்படாமல்,ஒரு ரிதத்துடன், சீராக இருக்கும் அவர்களது வாக்கிங். ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும் போது சடசடவென்று மழை பெய்யத் துவங்கியது. சட்டென்றுஅருகே மண்டபம் போலத் தோற்றமளித்த ஒரு … Continue reading




நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…