
20/11/1983-ல் முதலமைச்சர் பதவியிலிருந்த
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, சிவாஜியின் தலைமையில்
பாராட்டு விழா நடந்ததன் காணொலி ஒன்று
காணக்கிடைத்தது…
சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –

20/11/1983-ல் முதலமைச்சர் பதவியிலிருந்த
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, சிவாஜியின் தலைமையில்
பாராட்டு விழா நடந்ததன் காணொலி ஒன்று
காணக்கிடைத்தது…
சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…கீழே –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
the word AIR is obstructing the facial reactions of Sivaji”
R.Gopalakrishnan,
அப்பாடா….. உங்களை இங்கே பார்த்து
எவ்வளவு நாளாச்சு…!!!!
நன்றாக இருக்கிறீர்களா…?
என்ன ஆயிற்று கோபாலகிருஷ்ணன்…
ஏன் இந்தப் பக்கமே இவ்வளவு நாட்களாக
காணோம்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
I am good Sir. Enennough I don’t paricipaing acttively, no even a day I missed in reading your article.By heway, how R you & yr famil ySir?
.By
.
.
R.Gopalakrishnan ,
மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன்.
இறைவன் அருளால், நான் ஓரளவு தேறி இருக்கிறேன்.
குடும்பத்தில் அனைவரும் நலம்.
தொடர்ந்து வாருங்கள் – முடிந்தபோதெல்லாம் எழுதுங்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்