This gallery contains 1 photo.
முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து,ஒரு பத்திரிகையாளர், அதுவும் தமிழ் பத்திரிகையாளர்பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகத் தான் உள்ளது. முதலில், பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்களின்பேட்டி கீழே – பின்னர், பாரத் ஜோடோ யாத்திரையிலிருந்துஒரு சிறு காணோளி – பின்னர் எனது கருத்துகள் – ……………… கோடீஸ்வரனின் வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதலைப்பெல்லாம் உண்மை நிலவரத்துக்கு சற்றும்பொருந்தாதவை ….மிகை…!!! ……………………. ………………. … Continue reading









உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…