This gallery contains 1 photo.
கீழே ஒரு பேட்டி….ஆனால் அதில் ஒருவர் மட்டும் தான் பேபேபேபேபேபேசிக்கொண்டேபோவார். பேட்டி காண வந்தவர் நொந்து கொண்டு கையெடுத்துகும்பிட்டு பேட்டியை முடித்து விடுவார். பேட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு –“உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது..” இவரிடம் யார் கேட்டார்கள்…..?சிறந்தது கீதையா அல்லது திருக்குறளா ..என்று…?இரண்டையும் ஆர்வத்துடன் படித்து புரிந்துகொண்டவர்கள்இந்த கேள்வியை கேட்கவே மாட்டார்கள்.எதற்காக இந்த … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…