This gallery contains 1 photo.
…………………………….. ……………………………. …………………………………………………………………………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………….. ……………………………. …………………………………………………………………………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 4 photos.
………………………………………………… …………………………………………………….. ஜூலை, 2015-ல் விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது.அதன் தலைப்பு – ” 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில்ஏமாந்து விட்டாரா என்ன …? “ அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா அவர்கள்….!!! அடுத்த 8 மாதங்களில், ஏப்ரல் 2016-ல் சட்டமன்றத் தேர்தல்நடைபெறவிருந்தது….. இப்போது சிலர் அந்த கட்டுரையை ஆர்வமாக, … Continue reading
This gallery contains 2 photos.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,கலைஞர் கருணாநிதியை போற்றும் ஒரு நிகழ்ச்சியில்கலந்துகொண்டு, அவர் பற்றிய சில நினைவுகளைபகிர்ந்து கொண்ட…. ஒரு வீடியோவை நேற்று பார்த்தேன்…பதிவு கீழே – …………. .………………………….. காணொளியை கண்ட பிறகு எனக்குத் தோன்றியது – நிகழ்ச்சி என்னவோ, கலைஞரின் புகழைப் பேசத்தான்…. விவேக் அவர்களும், நிஜமாகவே அந்த எண்ணத்தில் தான்இவ்வளவு சிரமப்பட்டு பேசி … Continue reading
This gallery contains 1 photo.
சவுக்கு சங்கரின் பேட்டி ( கீழே ) சொல்லும் செய்திகளைத் தவிரஎனக்கு வேறு சில சந்தேகங்கள் உண்டு. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக திரு, வெங்கையா நாயுடுநிச்சயம் போட்டி இடுவார்… பாஜக-வுக்கு முழுமையானமெஜாரிடி இல்லாததால் வெளியிலிருந்தும் ஆதரவு தேவைப்படும்.எனவே வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில்திரு.ஸ்டாலின் அவர்களை அணுகி இருக்கக்கூடும்.அவரை ஆதரிப்பதால் திமுக-வுக்கும் சில ( வெளியே … Continue reading
This gallery contains 1 photo.
இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்துஎவ்வளவு நாட்களாயிற்று….. !!! ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….ஏன்….? கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!! ( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்பயன்படுத்திக் கொண்ட விதம்……? எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாகஅத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் … Continue reading
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…