-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் ...!!!
- ....போலி மனிதர்கள் ..… !!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- சூரியன் வருவது யாராலே -
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- ஆசிரியர் சோ எழுதிய " தர்மத்தின் சாரம் " ....
- திருவாளர்கள் வைகோ, கி.வீரமணி - இரண்டு பேரில் யார் பெரிய ....
-
அண்மைய இடுகைகள்
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் …!!! மே 10, 2026
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -


[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
விஜய் அவர்களின் நிலைப்பாடும் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். 3 சதம் காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் ஆயுள் முழுக்க தலைவலிதான். அடுத்த தேர்தல்கள்ல 20 சதம் இடம்னு டிமாண்ட்…
-

Tag Archives: ஏமாளிகள்
சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ?
சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ? தெலுங்கில் “சாட்சி” என்னும் தொலைக்காட்சியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தற்கால அரசியல் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி குறித்து விமரிசனம் செய்து பேசியதைத் தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர் கடும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சுதந்திரம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், மிரட்டல், ராஜ பக்சே, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !
டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் ! பிபிசி செய்தி – தில்லி -20 நவம்பர் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – மன்மோகன் சிங் எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் மன்மோகன் கூறினார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சோனியா காந்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் !
மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் ! நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான் வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/- இதில் வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/- கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %, சில 12 % ) நம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, வருமான வரி, விருந்தோ விருந்து, Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !
தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் ! “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா காந்தி” -என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு இன்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். (அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில் மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !) தமிழன் என்று சொல்லடா – … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நக்கீரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், வைகோ, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ?
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ? இந்த விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்வது – எப்படி விளக்குவது என்றே புரியவில்லை. என்னுடைய இடுகைகளைப் படிக்கும் ஒரு பெண் – இல்லத்தரசி -என்னிடம் கேட்டிருக்கிறார். அதெப்படி – இவ்வளவு பெரிய தொகையை – ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடியை – … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, raja, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கூட்டணி, கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், தினகரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், முதலமைச்சர், வாரிசு, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
1 பின்னூட்டம்
[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]