அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!

…………………………….

……………………………….

“அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ” –
என்று கூறிய பிரிட்டிஷ் தத்துவ ஞானியின் வாக்கை
மெய்ப்பிப்பது போல் இருக்கிறது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம்….விஜய் போன்ற நேர்மையாளர்கள்
இங்கே ஜீவிப்பது மிக மிக கடினம்….

ஏற்கெனவே நாம் அனுபவங்கள் மூலம் அறிந்த, அயோக்கியர்களின் வரிசையில்,

புதிதாக ஒருவர் –
என்னை விட்டு விட்டீர்களே – இப்போதாவது என் திறனை புரிந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் …

அவரிடம் இருப்பது இரண்டே எம்.எல்.ஏக்கள்… அவர்களது ஆதரவு வேண்டுமானால், முதலில் இவரை துணை முதலமைச்சர் ஆக்கி, எம்.எல்.ஏ.வாகவும் ஆக்க வேண்டுமாம்…தன்னைச் சேர்ந்த இன்னும் ஒருவரை கேபினட் அமைச்சர் ஆக்க வேண்டுமாம்…!!!

நல்ல வேளை .. விஜய் அமைதியானவர் தானே தவிர இளிச்சவாயர் அல்ல….

இந்த சட்டமன்றத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு, மறு தேர்தல் நடத்துவது ஒன்றே இந்த பிரச்சினைக்கு நல்ல
தீர்வாகும்….

விஜய் அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும்…மற்றதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்….

……………………………………………………………….………

இதையும் ஒருமுறை பாருங்கள் –

…………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக