…………………………

………………………………………………………………………………………………………………..
ஸ் : வாங்க வாங்க, எங்க இந்தப் பக்கம்?
ர : நான் வாங்க வரல… ஹஹ…
போன முறை நண்பர் கமல் தான் வந்து வாங்கிட்டுப் போனார்.
நான் சொல்ல வந்திருக்கேன்.
ஸ் : என்னங்க பண்றது… முடிவு இப்படி ஆயிடுச்சு… ஆக…
ர : இருமல், தும்மல், தேர்தல் முடிவு இதெல்லாம் நம்ம கையில இல்ல… மக்கள் கையில… ஈது எப்படி இருக்கு?
ஸ் : இதைச் சொல்லவா வந்தீங்க?
ர : ஸ்டாலின் சார்… கர்மா இருக்கே… அது ரொம்ப வலிமையானது… ஒரே ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்… என்ன பாடு படுத்தனீங்க… இப்ப பாருங்க…
ஸ் : எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு… போகட்டும் விடுங்க…
ர : நான் வந்த விஷயமே வேற… கேட்டா சும்மா அதிர்ந்துடுவீங்க..
ஸ் : ஏற்கனவே அதிர்ந்து போயிருக்கேன்… நீங்க வேற…
ர : இதோ பாருங்க ஸ்டாலின் சார்… அதிகமா ஆசைப்படுற கட்சியும் அதிகமா எழுதுற நாவலும் உருப்பட்டதா பூகோளமே கிடையாது… ஹஹ…
ஸ் : கடுப்பேத்தாதீங்க ரஜினி… இனிமே சைக்கிள் ஓட்டும்போது பிடிச்சுக்க நாலு பேர் வரமாட்டாங்களேன்னு கவலைல இருக்கேன்…
ர : அதுக்கு ஒரு வழி சொல்றேன்…
ஏன்னா நான் ஒரு வழி சொன்னா… அது நூறு வழிகள அடைக்கும்… ஈது எப்படி இருக்கு?
ஸ் : பாபா குகைக்குப் போகச் சொல்றீங்களா?…
ர : ஹ… ஹ… நான் கட்சி ஆரம்பிக்காம பயந்து ஓடிட்டதா சொன்னாங்களே ஒரு கட்சிக் காரங்க… அவங்களுக்குப் புரியும்படியா சொல்றேன்…அவங்கள டைரில குறிச்சுக்க சொல்லுங்க.. இந்த நாள்..
நீங்களும் பழனிசாமியும் சேர்ந்து கவர்மெண்ட் ஃபார்ம் பண்ணுங்க… அப்ப தெரியும் இந்த மயிலாப்பூர்-போயஸ் கார்டன்- ஸ்ட்ராட்டஜி என்னன்னு… சும்மா அதிருதில்ல… ஹஹ…
ஸ்: அது எப்டி முடியும் ? இது திராவிட மாடலை விட பெரிய ஃப்ராடா இருக்கே..
ர: ஏன் முடியாது? உங்க கட்சில இருந்த முக்கிய அமைச்சர்கள் எல்லாரும் பழனிசாமிக் கட்சிக்காரங்க தானே ? அவங்கதானே ஜெயிச்சிருக்காங்க ? கூட்டிக் கழிச்சுப் பாருங்க.. கணக்கு சரியா வரும்.. ஏன்னா.. நான் சொல்றதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன்.. ஏன்னா .. என் வழி தனீஈஈ வழி..
ஸ்: என்ன எழவு வழியோ.. நான் வழி தெரியாம உக்காந்திருக்கேன்.. ஆனா நீங்க சொல்றதுல உண்மை இருக்கு..எங்க கட்சிக்காரங்க எல்லாருமே அங்கேருந்து வந்தவங்க தான்.. அவங்க எல்லாரும் ஜெயிச்சுட்டாங்க.. ஆனா நான்…
ர: கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது..
ஆனா கஷ்டப்படாம கிடச்சது எதுவும் நிலைக்காது.. வர்ட்டா..
( நன்றி -ஆமருவி … !!! )
……………………………………………………………………………………………………………………………………………….
This is separate – later insersion –
………………………………………………………………………………………………………………………………………………..



அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…