-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் ...!!!
- ....போலி மனிதர்கள் ..… !!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- சூரியன் வருவது யாராலே -
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- ஆசிரியர் சோ எழுதிய " தர்மத்தின் சாரம் " ....
- திருவாளர்கள் வைகோ, கி.வீரமணி - இரண்டு பேரில் யார் பெரிய ....
-
அண்மைய இடுகைகள்
- புதிய முதல்வர் விஜய் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் …!!! மே 10, 2026
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -


[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
விஜய் அவர்களின் நிலைப்பாடும் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். 3 சதம் காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் ஆயுள் முழுக்க தலைவலிதான். அடுத்த தேர்தல்கள்ல 20 சதம் இடம்னு டிமாண்ட்…
-

Tag Archives: ஏமாளிகள்
ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ?
ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (இந்த இடுகை சற்று நீளக்கூடும். இன்று முடிக்க முடியவில்லை என்றால், நாளை தொடருகிறேன்.) சிலர் உரக்கக் கூவுகிறார்கள் – நீரா ராடியா ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதை எதிர்த்து. முதலாவதாக ரத்தன் டாடாவின் புகார். தன் ப்ரைவசி மீறப்பட்டதாக. நித்யானந்தா – ரஞ்சிதாவின் படுக்கை … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !
காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வீரமணி, ஸ்டாலின், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
7 பின்னூட்டங்கள்
இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா
இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா ? (கொஞ்ச நாட்களாக சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் ஏறுகிறது. எனவே கொஞ்சம் வித்தியாசமாக -ஒன்றிரண்டு கட்டுரைகள் – சிரிக்கவும், சிந்திக்கவும் …. ) கடந்த 24ந்தேதி, சென்னை தியாகராயர் அரங்கில், ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி “தமிழ் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திராவிடர் கழகம், பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு !
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! மீண்டும் சுப்ரமணியன் சுவாமி ! ஒரு மணி நேரத்திற்கு முன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள ஒரு பேட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அன்னை (!) சோனியா காந்தியின் தொடர்புகளைப் பற்றிய ஒரு புது குண்டைப் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் –
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – 1) ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள் பல பினாமி வகையைச் சேர்ந்தவை. சில இதற்காகவே ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்ட கம்பெனிகள். இதில் முக்கியமானவை – தமிழ் நாட்டைச் சேர்ந்த க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ், ஈகுவாஸ் எஸ்டேட்ஸ், சிவகாமா டிரேடர்ஸ், கோவை ஷெல்டர்ஸ் ஆகியவை. … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் !
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் ! ஸ்பெக்ட்ரம் விவகாரம் வந்தாலும் வந்தது. ஏகப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் புகழ்பெற்று விட்டன.பல்வேறு வலைத்தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரையாடல்களைத் தருகின்றன. இந்த உரையாடல்கள், டெல்லியில் (power broker ) பதவித் தரகராகச் செயல்படும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி நீரா ராடியா … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]