This gallery contains 2 photos.
………………………………………….. ……………………………………………. …………………………………………….. ………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………………….. ……………………………………………. …………………………………………….. ………………………………………………………
This gallery contains 2 photos.
……………………………………………………… ………………………………………………………. ………………………………………………………… வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில்இந்தியாவிலிருந்து ஐ-போன்களை – 5 விசேஷ விமானங்களில் – அமெரிக்காவுக்கு கொண்டுசென்றது ஆப்பிள் நிறுவனம். வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை … Continue reading
……………………………. கீழே – வெகு சுவாரஸ்யமான ஒரு பேச்சு –எழுத்தாளர் அம்பை அவர்களைப் பற்றியது ….. ************************************************************** என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச் சொல்கிறேன். அம்பையின் கதைகள் எதையும் வெளிப்படப் பேசுபவை. தோண்டித் துருவி … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… ………………………………… மறக்க முடியாத மார்லன் பிராண்டோ …. …………………………………………………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………….. From Little Brother to Godfather – …………………………………………………………………………………………………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………………………… ………………………………………………….. பல சமயங்களில், தமிழன் என்று சொல்லி காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் நாம் அந்த பெருமையை தகர்க்கும் செயல்கள் நடைபெறும்போது, அதற்கும் பொறுப்பேற்கத் தானே வேண்டும்….??? ஆனால் செய்கிறோமா …??? கண்டும் காணாமலும்,எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்வது போல் சொரணையேஇல்லாமல் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்…. கீழே – அராத்து’வின் கட்டுரையொன்று….அராத்து … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. …………………………………………. கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை…..!!! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய கட்டுரையொன்றிலிருந்து – ………………………………………. உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிகஆழமான பரந்த பொருளை கொண்டவை. ………………………… சுவாமி விவேகானந்தர் : “நாம் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………………………… …………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…