பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி ……

……………………………………………..

……………………………………………….

பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி விட்ட இந்த நாட்களில்,

உண்மையான, மென்மையான அந்தக்கால இசையை மீண்டும் புதிதாக கேட்கவும் முடியுமோ என்று ஏங்கியிருந்தபோது,

பௌர்ணமி நிலவு போன்ற – முழுமையும், குளுமையும் தரும் இந்தப்பாடலை கேட்க நேர்ந்தது….

83 வயதிலும், வற்றாத ஜீவ நீரூற்றாக, இளையராஜா அவர்கள் மஞ்சணத்தி என்கிற தமிழ்ப் படத்திற்காக இசையமைத்துள்ள இந்தப் பாடல், நெஞ்சை வருடுகிறது……. எங்கிருந்து தான் வருகிறதோ அவருக்கு இந்த கற்பனையெல்லாம்……!!! ( இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை….பாடல் மட்டுமே விசேஷமாக ராஜா சாரின் பிறந்த நாளையொட்டி வெளியாகி இருக்கிறது…..!!! )

……………………………………………………………………………

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக