Tag Archives: எழுத்தாளர்

பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………….. “சரித்திரத்தில் சில நிமிர்வுகள்” – வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை பிரபஞ்சன். தமிழ்வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை ஏற்படுத்திவிட்டு மறைந்த பிரஞ்சன் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை இது. தமிழக வரலாற்றோடு இணைந்த ஒரு நிகழ்வை சிறுகதையாகத் தொடர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆச்சரியப்பட வைக்கும் – ‘அம்பை ‘…!!!

……………………………. கீழே – வெகு சுவாரஸ்யமான ஒரு பேச்சு –எழுத்தாளர் அம்பை அவர்களைப் பற்றியது ….. ************************************************************** என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச் சொல்கிறேன். அம்பையின் கதைகள் எதையும் வெளிப்படப் பேசுபவை. தோண்டித் துருவி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,