…………………………………..

…………………………………………..

………………………………………….

…………………………………….

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………….
…………………………………..

…………………………………………..

………………………………………….

…………………………………….

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………….

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…
மிக அருமையான பகிர்வு. நல்ல சிறுகதை.
கா.மை. சார்... "தலை" 3000 ஏக்கர் நிலங்களை காஞ்சீபுரம் சுற்றியுள்ள பகுதியில் வாங்கியிருக்கிறது பினாமி பெயரில். அதற்கு ஒருவர் விளக்கம் சொன்னார், 5 கோடி கிடைத்தால், மகன்,…
இவருக்கு நடந்தது வருத்தம்தான். ஆனால் சார்... ஏகப்பட்ட பேர்கள் வங்கதேசத்திலிருந்து நம் நாட்டின் ஊடுருவி, போலி ஆவணங்கள் வாங்கிக் குடியேறியிருக்கின்றனர். இது ஏதோ விதிவிலக்குகள் என்று கடந்துசெல்லக்…
சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம். அப்போ நல்லா நடந்ததால, கணிணி வேலைக்குப் போகிறவர்களும் இன்னும் வசதியானவர்களும் சாப்பிடும்படியாக அவை இருந்தன. இது ஜெ.க்கு மிகவும் பெயர் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
ஸ்டாலின் ஆட்சியில் இவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. புதிய புதிய திட்டங்களைத் துவங்கி அவற்றைச் செயல்படுத்தமுடியவில்லை (நல்ல தண்ணீர் பிடித்துக்கொள்ளும் திட்டம்..தண்ணீர் வங்கி.. துவக்கிய மறுநாளிலிருந்து வேலை செய்யவில்லை என்று செய்திகள் வந்தன. இதுபோல பலத் திட்டங்கள்).
இப்போது விஜய் இந்த அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுக்க நினைத்திருக்கிறார். இதனைச் செய்தால் நல்லது. அதே சமயம், எல்லா இலவசங்களையும் வகை தொகை இல்லாமல் எல்லாரும் வாங்கிக்கொள்வது போல இல்லாமல், இந்த அம்மா உணவகத்தில் ஏழைகளாக, சாப்பிட அதிகப் பணம் இல்லை என்று கஷ்டப்படுபவர்கள் மாத்திரமே பயன்படுத்திக்கொண்டால் நல்லது.
காணொளியில், அளவு போதாது, இன்னும் காய் கூட்டுலாம் வேணும் என்று சிலர் சொல்வது அவ்வளவாக உவப்பாக இல்லை. வேலை செய்பவர்களுக்கு, பள்ளிகளின் மதிய காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைப்பவர்களுக்குக் கொடுக்கும் அதே சம்பளம் கொடுப்பது நல்லது.