-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா...?
- அதுவுமொரு பசிதான்... !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் "கல்லூரி முதல்வர் நிர்மலா " .... )
- " PELLET GUNS " on Protesters - Who Will Police the Police..? " - Rajdeep Sardesai
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் ... ??? என்ன சொல்கிறார் சசி தரூர் ... ???
- முன் ஜாமீன் இல்லை என்றதும் ... ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி .....!!!
- " நீட் கேள்வித்தாள் " லீக் ஆனது எப்படி ...??? சிபிஐ தரும் விளக்கம் ..... ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details -
- சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்.....
- " மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் "- மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் …..!!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- இளையராஜாவின் 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பம் வெளியீடு - சஞ்சய் சுப்ரமணியன் ... !!!
-
அண்மைய இடுகைகள்
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் … ??? என்ன சொல்கிறார் சசி தரூர் … ??? ஓகஸ்ட் 3, 2026
- ” PELLET GUNS ” on Protesters – Who Will Police the Police..? ” – Rajdeep Sardesai ஓகஸ்ட் 2, 2026
- அதுவுமொரு பசிதான்… !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் “கல்லூரி முதல்வர் நிர்மலா ” …. ) ஓகஸ்ட் 1, 2026
- ” நீட் கேள்வித்தாள் ” லீக் ஆனது எப்படி …??? சிபிஐ தரும் விளக்கம் ….. ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details – ஜூலை 31, 2026
- முன் ஜாமீன் இல்லை என்றதும் … ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி …..!!! ஜூலை 30, 2026
- இளையராஜாவின் ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பம் வெளியீடு – சஞ்சய் சுப்ரமணியன் … !!! ஜூலை 30, 2026
- 1910-ல் இப்படி இருந்த பாலஸ்தீனம் – இன்று … ??? ஜூலை 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…
இந்த மாதிரி நாய்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவனைப் போன்ற லஞ்சப் பெருச்சாளிகளால்தான் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எந்த வேலைக்கும் லஞ்சம், எதை எடுத்தாலும் லஞ்சம்.…
எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…
-

Category Archives: மீண்டும் துக்ளக்
“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….
“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading
“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?
“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading
சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக் கார்ட்டூன் !!
சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக் கார்ட்டூன் !! ஒரு சின்ன கார்ட்டூன் எவ்வளவு விஷயங்களைச் சொல்லி விடுகிறது ! இந்த வார துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் –
துக்ளக் படிக்காதவர்களுக்காக !
துக்ளக் வார இதழ் படிக்காத நண்பர்களுக்காக – இந்த வார அட்டைப்பட ஜோக் –
குமுதத்தின் குற்றச்சாட்டு
குமுதத்தின் குற்றச்சாட்டு … கடந்த வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது ) குமுதம் வார இதழில் அரசு கேபிள் டிவி பற்றி சரமாரியாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார் குறை கூறினாலும் உடனுக்குடன் சூடாக பதில் கூறும் கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும் நானே -பதிலும் நானே … Continue reading
மீண்டும் மீண்டும் – துக்ளக் !
மீண்டும் மீண்டும் – துக்ளக் ! கடந்த சனிக்கிழமை இரவு தமிழகத்தையே (சந்தோஷத்தால் – ? ) அதிர வைத்த செய்தி – கலைஞர் அறிவிப்பு – நான் எனது மிக முக்கியமான பணிகளான புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவையும், ( மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது ) அறிஞர் அண்ணா நினைவு நூலகத்திறப்பு விழாவையும், (ஏப்ரலில் … Continue reading
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…