Category Archives: பொது

ஜே.ஷா. பற்றி எழுத 100 கோடி தேவை -அது மற்றவர்களுக்கு…. ஆனால், நமக்கந்த கவலை இல்லை…!!!

This gallery contains 1 photo.

… … ” தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுகிறதாம் ” என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. வேறு யாரைப்பற்றியோ எழுதுபவர்களை பியூஸ்ஜி எச்சரிக்கிறார்… 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடரும் ஜாக்கிரதை என்று…!!! இவருக்கேன் இத்தனை அக்கறை என்று சிலர் கேட்கிறார்கள்…. ஆனாலும் கட்சித்தலைவரின் பிள்ளை அல்லவா…? … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அரும்பும் பாச மலர்கள்….!!!

… … அரும்பும் பாச மலர்கள்….!!! இவ்வளவு சின்ன வயசில், எத்தனை அக்கறை, பரிவு, பாசம், எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…! …

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த குடிசைவாசி ஹெலிகாப்டரிலா…? இது கிரிமினல்களின் சதி… இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் …

This gallery contains 1 photo.

… … … தமிழ்நாடு எப்படி ஒரு கிரிமினல் மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி நக்கீரன் செய்தித்தளத்தின் வீடியோ – கீழே காணவும்… ( நன்றி – நக்கீரன் செய்தி தளத்திற்கு..) எதாவது ஒரு தொண்டு நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு பதியப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உடனடியான … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நிஜ நிலவரம் இப்போது தான் தெரிகிறதா…? முன்பு சொன்னவர்கள் எல்லாம் மடையர்களா…?

This gallery contains 4 photos.

… … பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மை இப்போது தான் இவர்களுக்கு தெரிகிறதா…? “யார் ஆலோசனையும் தேவையில்லை” என்கிற கண்களை மறைத்துக் கொண்டிருந்த அகந்தையும், ஆணவமும் இப்போதாவது நீங்குமா…? அல்லது தேர்தலுக்காக மீண்டும் நாடகமா…? … … … …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மொரிஷியஸ் – உலகிலேயே மிகப்பெரிய, துர்க்கை அம்மனின் சிலை வடிவம் ….!!!

… … அற்புதமான இயற்கைச் சூழலில், மொரிஷியஸில் கடந்த சில வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த துர்கா தேவியின் சிலை முழு வடிவம் பெற்று, கடந்த வாரம், விஜயதசமியன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் மொரிஷியஸைச் சேர்ந்த கட்டிடக்கலை, மற்றும் சிற்ப நிபுணர்களின் 6 வருட கடும் உழைப்பில் உருவாகி இருக்கிறது இந்த சிலை. 108 அடி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-6) சர்வாதிகாரம் வந்தால் மட்டும் இந்தியா ஜெயித்து விடுமா …?

… … ஏறக்குறைய ஒரே சமயத்தில் இந்தியாவும் சீனாவும்…. சுதந்திரமாக செயல்படத் துவங்கின.( 1947, 1949…) 68 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலை என்ன, இன்று அதன் நிலை என்ன ? இதே அளவு காலத்தில் நம் நாடு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது ? எதில் வளர்ந்திருக்கிறது ? இந்த இடுகையின் முதல் 4 … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

நிழலும், நிஜமும்…இதை பார்த்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா…?

… … திரைப்படங்களில் வருவதை எல்லாம் நிஜம் என்று யாரும் எடுத்துக் கொள்வதில்லை என்பது உண்மை தான்… ஆனால், திரையில் வெகு சீரியசாக வரும் இந்த காட்சியின் நிஜம் என்ன என்று பார்க்கும்போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா…!!! “இந்த திரைப்படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” – என்று ஒவ்வொரு படத்திற்கும் தணிக்கை செய்வதற்கு முன்னால் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்