…
…
அரும்பும் பாச மலர்கள்….!!!
இவ்வளவு சின்ன வயசில்,
எத்தனை அக்கறை,
பரிவு,
பாசம்,
எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…!
…
…
…
அரும்பும் பாச மலர்கள்….!!!
இவ்வளவு சின்ன வயசில்,
எத்தனை அக்கறை,
பரிவு,
பாசம்,
எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…!
…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

KM sir super... Ungalukku Pathil.. https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/watch?v=KC5mZXMD4nU https://www.youtube.com/embed/KC5mZXMD4nU?si=d_XYsL8UzvrZXHrB
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்று கூறுவார்கள்…. அந்த மகத்துவம் பெண் உறவுக்கே உரியது. அற்புதமான காணாெளி காட்சி …. நன்றி…!!!
கா.மை. சார்… நம்ம தமிழ்’நாட்டி மதிய உணவு மாதிரி, நிறைய வெரைட்டியான இடுகைகளைக் கொடுக்கிறீர்கள். பாராட்டுக்கள். எப்போதும் இந்த ஏய்த்துப்பிழைக்கும் அரசியல்வாதிகளைப் பற்றியே வாசித்தால் இரத்தக்கொதிப்புதான் அதிகமாகும்.
இந்தக் குழந்தை மனதை மிகவும் நெகிழவைக்கிறது. இந்த மாதிரி இயல்பான தாய்மை உணர்வுடன் கூடிய அன்பை, எளிய மக்களிடம்தான் காணமுடியும். மனதை உருக்கும் சிறிய பெண். அவள் வாழ்க்கை வளம் பெறட்டும்.
நன்றி தமிழன்.
எனக்கும் கூட பல்வேறு தலைப்புகளில் எழுதத்தான் விருப்பம்.
ஆனால் – அரசியல்….
சில சமயங்களில் அவசியமாகி விடுகிறதே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்