அரும்பும் பாச மலர்கள்….!!!


அரும்பும் பாச மலர்கள்….!!!

இவ்வளவு சின்ன வயசில்,
எத்தனை அக்கறை,
பரிவு,
பாசம்,
எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அரும்பும் பாச மலர்கள்….!!!

  1. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்று கூறுவார்கள்…. அந்த மகத்துவம் பெண் உறவுக்கே உரியது. அற்புதமான காணாெளி காட்சி …. நன்றி…!!!

  2. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    கா.மை. சார்… நம்ம தமிழ்’நாட்டி மதிய உணவு மாதிரி, நிறைய வெரைட்டியான இடுகைகளைக் கொடுக்கிறீர்கள். பாராட்டுக்கள். எப்போதும் இந்த ஏய்த்துப்பிழைக்கும் அரசியல்வாதிகளைப் பற்றியே வாசித்தால் இரத்தக்கொதிப்புதான் அதிகமாகும்.

    இந்தக் குழந்தை மனதை மிகவும் நெகிழவைக்கிறது. இந்த மாதிரி இயல்பான தாய்மை உணர்வுடன் கூடிய அன்பை, எளிய மக்களிடம்தான் காணமுடியும். மனதை உருக்கும் சிறிய பெண். அவள் வாழ்க்கை வளம் பெறட்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி தமிழன்.
      எனக்கும் கூட பல்வேறு தலைப்புகளில் எழுதத்தான் விருப்பம்.
      ஆனால் – அரசியல்….
      சில சமயங்களில் அவசியமாகி விடுகிறதே…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.