…
…
அரும்பும் பாச மலர்கள்….!!!
இவ்வளவு சின்ன வயசில்,
எத்தனை அக்கறை,
பரிவு,
பாசம்,
எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…!
…
…
…
அரும்பும் பாச மலர்கள்….!!!
இவ்வளவு சின்ன வயசில்,
எத்தனை அக்கறை,
பரிவு,
பாசம்,
எத்தனை பொறுப்பு…அற்புதமான ஒரு அனுபவம்…!
…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்று கூறுவார்கள்…. அந்த மகத்துவம் பெண் உறவுக்கே உரியது. அற்புதமான காணாெளி காட்சி …. நன்றி…!!!
கா.மை. சார்… நம்ம தமிழ்’நாட்டி மதிய உணவு மாதிரி, நிறைய வெரைட்டியான இடுகைகளைக் கொடுக்கிறீர்கள். பாராட்டுக்கள். எப்போதும் இந்த ஏய்த்துப்பிழைக்கும் அரசியல்வாதிகளைப் பற்றியே வாசித்தால் இரத்தக்கொதிப்புதான் அதிகமாகும்.
இந்தக் குழந்தை மனதை மிகவும் நெகிழவைக்கிறது. இந்த மாதிரி இயல்பான தாய்மை உணர்வுடன் கூடிய அன்பை, எளிய மக்களிடம்தான் காணமுடியும். மனதை உருக்கும் சிறிய பெண். அவள் வாழ்க்கை வளம் பெறட்டும்.
நன்றி தமிழன்.
எனக்கும் கூட பல்வேறு தலைப்புகளில் எழுதத்தான் விருப்பம்.
ஆனால் – அரசியல்….
சில சமயங்களில் அவசியமாகி விடுகிறதே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்